வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவர்கள் ஒவ்வொரு வருடமும் அரையாண்டு விடுமுறையில் போராட்டம் நடத்துகின்றனர். அது மட்டுமில்லை இவர்களுக்கு இந்த அரசு தேர்தல் வாக்குறுதியில் இந்த பிரச்சினையை சரி செய்வதாக சொல்லியுள்ளது. வாக்குறுதி எண் 311
ஏழுபது வருடம் போராடினாலும் நீங்கள் கேட்பது தீயமூகவிடம் இருந்து உங்களுக்கு கிடைக்காது, இன்று கஜானா காலி, காரணம் திராவிட மாதிரி ஆட்சியின் லட்சணம், இவங்க வந்தா உங்களுக்கு மட்டும் நலலது நடக்கும் என்று பகல் கனவு கண்டால் தீயமூக என்ன செயும் ....
இந்த ஆட்சியில் எந்த நல்லதும் மக்களுக்கு நல்லது நடக்கவில்லை, நீட் தேர்வு ஒரு நல்ல விஷயம், அதை வைத்து பல பேரை கொன்று இந்த ஆட்சி உருவானது, அப்போது அந்த தீயைமூக செய்வது தவறு என்று தெரிந்தும் எவன் செத்த எனக்கென்ன இவன் வந்தா எனக்கு சம்பளம் அதிகம் கொடுப்பான் என்று அவனுக்கு வேலை செய்தீர்கள், மாதா பிதா குரு பின் தான் தெய்வம் என்று சொல்லப்பட்டது ஆனால் நீங்கள் கடவுள் இல்லை என்று சொல்பவன்க்கு ஜால்ரா போடீர்கள் அதற்கான பலன் தான் இது , இது தான் கர்மா ....
முடியாது என்று தெரிந்தும், அந்த கட்சிக்கு ஓட்டுபோடுவது அப்புறம் கொடிபிடிப்பது . அரசும் தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்காமல் கௌரவ விரிவுரையாளர்களை வைத்து பல்கலையை நடத்தி இன்னும் கல்வியை மோசமான நிலைக்கு கொண்டுசெல்வது
நாட்டை பிடித்த இரண்டு தரித்திரங்கள். ஒன்று, தேவையற்ற அரசு / பொதுத்துறை நிறுவனங்கள். இரண்டு, இதை சார்ந்த ஊழியர்கள் மற்றும் நிர்வாக செலவுகள். இவைகளால் தான் கஜானா காலி. இவற்றை சரி செய்தால் போதும். நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியை எளிதில் எட்டிவிடலாம். தமிழக அரசின் கல்வித்துறையை நிர்வகிக்க, ஒரு தரமான குழுவை நியமித்து, அவர்களிடம் நிர்வாகம் / பாடத்திட்டம் மற்றும் தகுதியை உயர்த்தும் முடிவை விட்டுவிடலாம். இது அரசின் பெரும்பாலான துறைகளுக்கும் பொருத்தவேண்டும். பின்னர் பாருங்கள். அரசு வேலை என்றாலே அலறியடித்து ஓடுவதை.
நாட்டின் வருங்காலத்துக்கு இவர்கள் சிறப்பாக பணி செய்வது அவசியமான ஒன்று. ஆனால் தமிழக அரசு அரசு பள்ளிகளை ஒழித்துக்கட்டுவதில் மும்மரமாக அரை நூற்றாண்டாக ஈடுபட்டு வருகிறது. சர்வதேச தரத்தில் பயிற்சிகளோ அல்லது அரசு பள்ளிகளுக்கான உள்க்கட்டமைப்புக்களோ கிடையாது.
முதலில் சம உரிமை சம ஊதியம் என்பார்கள். பிறகு பழைய பென்ஷன் வேண்டும் என்பார்கள். இதையெல்லாம் கொடுத்தால் தமிழகம் திவாலாகிவிடும். இலவசத்தை எப்படி ஒழிக்க வேண்டுமோ, அதே மாதிரி அரசு ஊழியர்களின் கொட்டத்தை ஒடுக்க வேண்டும். இல்லையெனில் நாடு திவால் ஆகிவிடும். ஒரு பைசா கிடையாது. அரசு வேலை பிடிக்காவிடில், பிரைவேட்டில் வேலை செய்யுங்கள். நீங்கள் செய்யும் வேலைக்கு, பழைய பென்ஷன், சம ஊதியம் எல்லாம் கிடைக்கும். ஒரே நாளில் வேலையை விட்டு தூக்கியெறியப்படுவார்கள். ஒரு மண்ணாங்கட்டிக்கும் உதவாத வரிப்பணத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள்.
கஜானா காலி ! தமிழ்நாட்டை திமுக அரசு திவாலாக்கி விட்டது. போராடும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஏன் இவர்கள் தேர்தல் வரும்போது மட்டும் போராட்டத்தில் இறங்கவேண்டும், அதுவரை என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பத்திரிகைகள் கேள்வி கேட்கக்கூடாது?
ஒரு நாள் இருநூறு வரவில்லை என்றால் நீயும் கருத்து போடமாடாய்...அது போலத்தான்