வாசகர்கள் கருத்துகள் ( 60 )
சிலையின் கையை மட்டும் தான் எடுப்பேன் என்ற போது ஆறு மாதம் தண்டனை. முழுவதுமாக எடுக்க வேண்டும் என்று சொன்னால் அதற்க்கு அதிகமா தான் வேண்டுமே வேண்டுமே.
பொது இடங்களில் வைக்கப்பட்ட சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை அகற்ற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படி இருந்தும் இன்னும் ஏனிந்த அரசு பொது இடமனா திருவரங்க கோயில் வாசலில் வைத்திருக்கும் எல்லா சிலைகளையும் அகற்றவே இல்லை இது நீதி மன்ற அவமதிப்பு ஆகாதா? உச்ச நீதி மன்றமே முன்வந்து இதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்
அது என்ன தள்ளு வண்டியா
சாமி ல்லன்னு அந்த சாமி சொன்னாரு சாமி எந்த சாமி ie வே ramasami
Crores of devotees
how many people?
வடலூர், கடலூர் மாவட்டம், அருட்பெரும்ஜோதி வள்ளலார் சபை முகப்பு வாயில் எண்ட்ரன்ஸ் அர்ச் க்கு எதிரில்...திராவிட முன்னேற்ற கட்சி யின் கொடிகம்பம், கருணாநிதி கல்வெட்டு திடிரென்று வைத்துள்ளார்கள்.... வள்ளலார் அற்புத மகான் புனிதத்தை அழிக்க நினைத்து செயல்படுபவர்களுக்கு மரணம் என்ற மரண வலி...தினமும் தொடரும்.....
ஐயா ஹிந்துக்களா ..... உங்க எதிர்ப்பில்தான் திராவிட மாடல் வளருது ..... எதிர்க்க எதிர்க்கத்தான் அவனுங்க அதிகமா பண்றானுங்க ..... மொத்தம் பன்னிரண்டு ஆழ்வார்கள் இருந்தாங்க ன்னு படிச்சிருக்கேன் ..... பேசாம ச்சொறியானை பதிமூனாவது ஆழ்வாரா நினைச்சு கும்பிட்டுப் போங்கப்பு .... இப்படி அதிகம் பேரு செஞ்சா, தானாக அடங்கிருவானுங்க ..... ஐ மீன் அடுப்புலர்ந்து கொள்ளியை உருவினா கொதி தானாக அடங்கும் .....
அந்த சிலையை ஒட்டியே அவரது 21 ஆம் பக்கத்தை பொன்னெழுத்துக்களால் பொறித்து வைக்கலாம்.
சொரியான் சிலை பள்ளி வாசல் முன்பு வைத்தால் ....தி க காரன் உயிருக்கு உத்திரவாதம் இல்லை