வாசகர்கள் கருத்துகள் ( 121 )
உண்மையான பெயரில் கருத்து எழுத நிறைய பேருக்கு தைரியம் இல்லையே. ஏன்
கோவில்la வந்து பிரியாணி தின்னவன விட்டு விட்டு அமைதியா தன்னோடைய கோவிலை காக்க வந்த ஹிந்து மற்றும் பிஜேபி மக்களை மிரட்டுவது இந்த வீனா போன விடியாத ஆட்சி.
பல நூறு ஆண்டாக ஒன்றாக இருந்த மக்களின் ஒற்றுமையை, இந்த பிஜேபி பயலுங்க இன்னைக்கு கேள்விக்குறியக்கிறுக்கனுங்க
கோவிலில் வந்து வம்பு காட்டியவனை கேள்வி கேட்க துப்பில்லை ,பிரச்சனையை ஆரம்பித்து வைத்தவனை பதிவி விலக சொல்லும் கேள்வி வந்திருக்க வேண்டும் , சரிதானே பாய்
மத கலவரத்தை மட்டுமே நடத்த தெரிந்த இந்த போலி ஹிந்து கும்பல் மக்களின் ஒற்றுமையை குலைத்து அதில் குளிர் கயலாம் என்று இணைகிறார்கள் போல அது நடக்காது இந்த மத வெறியர்கள் நடத்தும் இந்த வெறி ஆட்டத்தில் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் இம்புட்டு ஆர்ப்பாட்டம் சேயும் இவர்கள் ஒரு கேள்விக்கு இல் சொல்லட்டும் அந்த மலை மீது தர்க்க கட்ட அனுமதி கொடுத்தது யாரு ?? அதை கண்டுபிடி பார்க்கலாம் தும்பை விட்டு வாலை பிடித்தல் வேலைக்கு ஆகுது போவியா
அடாவடித்தனத்தை அடக்க தைரியமில்லாமல், அமைதி போராட்டத்தை கலவரமாக்குகின்றனர், விஷமத்தனமான ஹிந்து விரோத அரசியல்.
ஷாஹி ரஹ்மான் என்றால் இப்படித்தான் சொல்லவேண்டும் அது குரானில் சொல்லியிருக்கும் கட்டளை
ஓவியா விஜய் ஏன் முகமதியர் செல்லும்போது அரசு தடுக்கவில்லை என்று கூற முடியுமா இந்துக்கள் என்றால் சங்கீ என்று அர்த்தம் அல்ல இதை புரிந்து கொள்
இந்த பயம் போதும் , ஹிந்துக்கள் எழுச்சி பெற்று விட்டதற்கு சாட்சி , ஓட்டுகளாக மாறவேண்டும்
என் பெயரை வைத்து நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் என நினைத்து சிலபேர் இங்கே கமெண்ட் செய்வதை பார்க்கும் போது அவர்களுடைய சிறுபுத்தியை நினைத்து தலையில அடித்துக் கொள்கிறேன்... நான் எழுதும் கருத்துகளுக்கு தகுந்த பதில் தர முடியாமல் எதற்கெடுத்தாலும் மதம்... மதம்... மதம்... என்று அடுத்தவர் மதத்தை சீண்டிக்கொண்டே இருக்கின்றனர். அதற்காகத் தான் சொல்கிறோம்... சங்கிகள் மத வெறி தூண்டுபவர்கள் என்று. இவர்களை தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விடக்கூடாது என்று நினைப்பவர்களே இங்கு அதிகம்... இல்லையெனில் தமிழகம் பாலைவனம் ஆகிவிடும்... உங்களுக்கு ஒரு தகவல்... நான் ஹிந்து குடும்பத்தில் பிறந்த அனைத்து மத நண்பர்களையும் கொண்ட மத வெறி துளியும் இல்லாத எம்மதமும் சம்மதமே என்று உதட்டளவில் அல்லாமல் மனதளவில் நினைக்கும் ஒரு இந்தியன். நான் ஒன்றும் சங்கி அல்ல. உங்களைப் போன்று சிறுபுத்தியுடன் செயல்படுவதற்கு... என் பெயரை வைத்து எனக்கு சம்பந்தம் இல்லாத வேறொரு மதத்தை நீங்கள் இனிமேலும் சீண்டுவதை தடுக்கவே இந்த தன்னிலை விளக்கம்... பலமுறை சொல்லியும் திருந்தியபாடில்லை... கேவலமான பிறவிகள்...
இப்போது மதத்தின் பின்னால் போய் ஒளிந்து கொண்டான் இந்த ஈன பிறவி
அய்யா ஓவியா உலகம் முழுவதும் மத பிரச்சினை செய்வது குண்டு வைப்பது யார் என்பது ஊரறிந்த உண்மை அதனால் நீங்கள் மதம் மதம் மதம் என்று கையில் ஹவாலா பணம் வைத்து கொண்டு விற்பனைக்கு அலைபவன் யார் என்று தெரிந்து கொண்டு கொந்தளியுங்கள் அடுத்தவர் மதத்தை சீண்டுவது மட்டும் அல்ல அழித்து விட்டு தன மதத்தை கூவி கூவி விற்பவன் யார் என்றும் புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் கூறுவது போல் இங்கே அனைவருக்கும் மாற்று மத நண்பர்கள் உண்டு அதையும் தாண்டி நமது உரிமை அடையாளம் என்ற ஒன்றும் உண்டு என்பதை புரிந்து கொண்டு பதிவிடுங்கள்
உம்மை போல ஒரு கேடுகெட்ட இழிபிறவி எங்கள் இந்து மதத்துக்கு தேவையே இல்லை நீ தயவு செய்து வேறு மதம் என்றே கூறிகொள். இந்து மதம் என்று கூறி எங்கள் மதத்தை கேவல படுத்தாதே...
அணைத்து மதங்களையும் அரவணைக்கும் கட்சி பிஜேபி ஒன்று தான். ஆனால் மாநில கட்சிகள் சிறுபான்மை வாக்கு வங்கி அரசியலுக்காக இந்துக்களை அவமதிக்கிறது. அதனை எதிர்த்து குரல் கொடுக்கும் ஒரே கட்சி பிஜேபி தான். இந்துக்களுக்கு ஆதரவாக பேசும் கட்சி மதவாத கட்சி என்றால், பிற மதங்களுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி எப்படி மதசார்பற்ற கட்சி ஆகும்?. இந்துகளை ஏய்த்து பிழைக்கும் அரசியல் இனி நீடிக்காது.
நீ என்னதான் இந்து என்று சொல்லிக் கொண்டாலும் நீ போடும் பதிவுகள் உன்னை அங்கி என்று காண்பித்து கொடுத்து விடுகிறது இனியும் நீ இந்து என்று புருடா விடாதே
அப்படின்னா நடப்பது முஸ்லீம் மூர்க்கன் அவருங்கஸீப் ஆட்சியா ஆனால் பிறப்பில் இந்துக்கள் ரொம்ப அதி அற்புதம் திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசே