வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நாட்டின் குப்பைகளை அகற்றிய அவர்களை ....குப்பைகளை போல் விடியாத அரசு நடத்துவது கண்டிக்கத்தக்கது .
ஒரு விஷயத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இனி வருவது தனியார்மயம் தான். ஏன், இந்திய குடிமக்கள் அல்லது தமிழக மக்கள் அனைவருமே அரசு பணியிலா உள்ளனர் ?? அனைவர்க்கும் அரசு பணி சாத்தியமில்லை. தனியாரில் பணியாற்றுவோர் குடும்பம் நடத்தவில்லையா ?? முன்னேறவில்லையா ?? எனவே, இவர்களுக்கு ஆதரவு தரும் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளவேண்டும். தமிழக பா.ஜ.க. ஆதரவு கொடுப்பதும் முற்றிலும் கண்டிக்கத்தக்கது. மத்தியிலுள்ள நிறுவனங்களை தனியாருக்கு கொடுப்பதை செயல்படுத்தும் பா.ஜ.க., தமிழகத்தில் இரட்டை வேடம் போடுவதை கண்டிக்கவேண்டும்.
நீங்கள் தஞ்சை ராஜராஜன் அல்ல.. பாலைவன மதம் மாறிய ஆள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
நியாமான கோரிக்கைக்கு இடையூறு இல்லாமல் போராடுபவர்கள் கைது. ஆனால் திருப்பூர் தெற்கு மாவட்டத்தில் அநியாயமான கோரிக்கைக்கு சாலை மறியல் செய்பவர்களை கைது செய்யவில்லை
அடக்குமுறை என்றால் அதற்க்கு இதுதான் உதாரணம்.
திருட்டு தி மு க வுக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விட்டது . அணைத்து தரப்பினரின் வயிற்று எரிச்சலையும் சம்பாதித்து வருகிறது .
வீரியமற்ற எதிர்கட்சிகள் . வலிமையற்ற ஏழைகள். அவர்களின் வயிற்றெரிச்சல் சும்மா விடாது.
incapable government who does not fulfill it's promise. Using police force against poor peoples is condemnable...
நள்ளிரவில் கைது நடவடிக்கை நாகரொகமற்றச் செயல் அவர்கள் என்ன தவறு செய்தவர்களா கண்ட தக்க த் தக்கது