வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாவம் பஞ்சம் போக்க லஞ்சம் வாங்கும் அதிகாரியை மாட்டி வீட்டீர் இனி அவர் தான் லஞ்ச ஒழிப்புத் துறைக்கே தலைமை தாங்குவார்.
லஞ்சம் வாங்காத அதிகாரியையும் அரசியல்வாதியையும் கான இது ஒன்றும் காமராஜர் கால ஆட்சி அல்ல காகப் பணம் பார்க்கத் தான் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் இவர்களுக்கு சமீபத்தில் ஒரு சீன அதிகாரிக்கு கொடுத்த மரன தண்டனை கொடுத்தாலும் திருந்த மாட்டார்கள் அரசும் அப்படியொரு சட்டம் கொண்டுவராது. மக்கள் நாம் தான் சிக்கலோடு சின்னா பின்னமாக வேண்டும்
பதினைந்து வருடங்களுக்கு முன்பு அரக்கோணம் பகுதியில் நிலம் போட்டு விற்பனை செய்வதற்கு ஒரு மனைக்கு பத்தாயிரம் லஞ்சம் கேட்கிறாரா ஒரு பெண் கவுன்சிலர் இதை எல்லாம் யார் தட்டி கேட்பது டீடிசிபி கூட வாங்கி விடலாம் உள்ளூர் அரசியல் எமன்களை யார் கட்டுப்படுத்துவது.
Well did should be punished severely
லோக் ஆயுக்தா அமைப்பின் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை .லோக் ஆயுக்தாவும் லஞ்சஒழிப்புதுரையும் ஒன்றிணைந்து மிலிட்டரி வேகத்தில் வேலை செய்தால் லஞ்சம் ஊழல் முழுவதும் ஒழிக்கும் வாய்ப்புள்ளது .
லஞ்ச ஒழுப்புத்துறை எவ்வளவோ முயற்சிகள் செய்து கைது செயகின்றார்கள் .ஆனால் லஞ்சம் ஒழிப்புத்துறையால் கைதுசெய்யப்பட்டவர்கள் சிறைக்கு சென்றதாக செய்திகளை காணோமே ?அவர்கள் பணிக்கு மதிப்பு அவ்வளவுதானா ?