வாசகர்கள் கருத்துகள் ( 34 )
சனாதனியின் விரலைப்பிடித்து அவர்கள் கண்ணைக்குத்தும் திராவிடம் .....
சனாதனத்தில் சொல்லியதை அப்படியே நம்ப தேவை இல்லை நம்ம ஆரூர் சொல்லுது அடஎங்கப்பா அதை தாண்ட உன் பணியில் ஹிர்டு திராவிடம் கேக்குது பதில் சொல்லு பார்க்கலாம் ஆக உன்னக்கு ஆபத்து என்றால் உங்கள் கும்பல் எந்த எவெழிக்கும் போகும் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்தமைக்கு நன்றி
தன்மானம் சுயமரியாதை இது எல்லாம் உங்க கும்பலுக்கு ஏது ? இது எல்லாம் பெரியார் கோஷ்டிகள் சொல்லும் வார்த்தை உங்களுக்கு வந்த ரத்தம் மாதவனுக்கு தக்காளி இப்போ புரியுதா சுயமரியாதை என்றால் என்ன வென்று அது சரி சுதந்திர நாட்டில் ஒருவர் மீது வழக்கு தொடுக்க நீதி மன்றம் அனிமதி தேவையா ? சட்ட வல்லனுனர்கள் சொல்லுங்க அப்பா
துஷ்யந்த் தன் மானம், மரியாதையை ஒரு கோடிக்கு விற்கத் துணிந்துவிட்டது கேவலம். விமர்சனத்தைப் பொறுக்கமுடியாவிடில் பொது வெளிக்கு வரக்கூடாது.
நரசிம்மன் துஷ்யந்தை ஒன்றும் அவமதிக்க வில்லை. இவர் தவறாக ராமாயணத்தையும் புராணங்களையும் சொல்கிறார். அதை ரங்கராஜன் ந்ருசிம்மன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தாரா. இது ப்ளடி அவமதிப்பாகும். துஷ்யந்த் த்ராவிடதாநதில் சேராந்துவிட்டார்
நாட்டில் எல்லோருமே அயோக்கியர்கள்தான் என்பதுபோல் ஸ்ரீ ரங்கராஜன் நரசிம்மன் பேசுகிறார். இதனால் பாதிக்கப்பட்ட ஏராளமான வைணவ சனாதன நண்பர்கள் மனம் பாடுபடுவது அவருக்குப் புரியவில்லையா? உண்மையான எதிரி யாரெனில் வேடம் போடும் நாத்திகர்கள் .உங்கள் குறி திருட்டு திராவிஷ எதிர்ப்போடு நிற்கட்டும். ஆன்மீகத்தை சரித்திர மற்றும் அறிவியல்பூர்வமாக ஆராய்ந்து பேசுவதில் தவறில்லை. மற்ற மதங்கள் போல் யாரோ சொல்லியதாக சொல்வதை கேள்வியே கேட்காமல் அப்படியே நம்ப வேண்டும் என்ற கட்டாயம் சனாதனத்தில் இல்லை. அதுதான் சமாதானத்தின் சிறப்பு
முக்கூர் ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மச்சாரியார் கூறுவார் .... மனிதராக பிறந்த யாரும் .... ஆணவ ம..த்தை மிதித்து விடக்கூடாது என ... பகவான் நாமாவை பாடவேண்டிய இருவருமே மிதித்து விட்டார்கள் ... தவறை உணருவார்களா ?
ஆங்கில அகர வரிசையில் U தான் முதலில் வரும் .... Y அப்புறம் தான் .... U க்கு தான் முதல் மரியாதை ...
நாத்திக வாதிகளுக்கு அல்வா. நிதானம் மன்னிப்பு பொறுமை என்றெல்லாம் பேசும் சொற்பொழிவாளர் நிஜத்தில் ஒரு சராசரி மனிதன் என்று காண்பித்து விட்டார்.
பிராமணனுக்கு பிராமணன்தான் முதல் எதிரி. சொற்பொழிவாளர் அவர்களே நீங்களுமா இப்படி. கருத்தை கருத்தால் எதிர் கொள்ளுங்கள்.
மேலும் செய்திகள்
பெரியப்பாவை கொன்ற வாலிபர் கைது
10-Mar-2025