வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இவர் இசை ஞானியா
பாடல்கள் தயாரிப்பாளருக்கு தான் சொந்தம். இசையமைப்பாளருக்கு அல்ல. கட்டிடம் உரிமையாளருக்கு தான் சொந்தம். வடிவமைத்தவருக்கு அல்ல. இந்தியாவில் முட்டாள்தனமாக முன்பு கொடுக்கப்பட்ட தீர்ப்பை மாற்றி, இசையை தயாரிப்பாளருக்கு சொந்தம் என்று மாற்றினால் தான், இதற்கான தீர்வு ஏற்படும். அதுவரை தயாரிப்பாளர் மற்றும் இசைமைப்பாளர் என்று இருவரும் உரிமை கோருவார்கள். ஒரு கட்டிடத்திற்கு ரெண்டு பேர் உரிமை கோருவதை போன்று.
ரொம்ப முக்கியம்...? அந்த நபர் பற்றிய விஷயம் நாட்டுக்கு அவசியமா?
ஊர்அறிந்த பின் முக்காடு எதற்கு? பாவம் காலம்சென்ற விஜகுமார் மஞ்சுளா தம்பதிக்கு இப்படி ஒரு சாப கேடு.
Old age knowlege???
நிலா அது வானத்து மேலே .. பலானது ஓடத்துமேலே ..இது என்ன தத்துவ பாடலோ ? இந்த பாட்ட பாடுனதுகூட நம்ம ஆள் தான்
நல்லவேளை அந்த குடும்பம் தப்பித்தது.
இளைய ராஜா ஏன் இப்படி செய்கிறார்.அவரிடம் இல்லாத பணமா???அவர் பாடலை உபயோகப்படுத்துவது அவருக்குதானே பெருமை...காசு வாங்கி கொண்டுதானே படத்திற்கு இசை போடுகிறார்..அப்ப அது தயாரிப்பாளருக்குதானே சொந்தம்.
அறிவு சார் சொத்துரிமை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
இளையராஜா தனது இசைக்கான ராயல்டி தொகை அனைத்தையும் நலிந்த இசை கலைஞர்களுக்கு என்று முழுமையாக எழுதி கொடுத்துவிட்டார். எனவே வழக்குப்போட்டு நஷ்டஈடு வந்தாலும் அதுவும் அந்த நலிந்த கலைஞர்களுக்கே சென்று சேரும்.
இளையராஜா ஞானி இல்லை, மண்டைகனம் பிடித்த, நாகரீகம் தெரியாத ஆள்
"ஆபாச படத்தில் ராஜா பாடல் இடம் பெறுவது சரியில்லை. ஆபாச வார்த்தைகளை இரட்டை அர்த்தம் உள்ள சில பாடல்களுக்கு இசையமைத்துள்ளாரே சாமி, அப்புறம் என்ன.. எ.கா. சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு