வாசகர்கள் கருத்துகள் ( 14 )
டாஸ்மாக் உயரதிகாரிகள் ஆவணங்களை டாஸ்மாக் அலுவலத்தில் பதுக்கிவைத்தால் அங்கேதான் சோதனை செய்யமுடியும். மேலும் முன்னரே தகவல் கொடுத்தால் இடம் மாற்றிவைக்கலாம் அல்லது எரித்துவிடலாம். உச்சநீதிமன்ற நீதிபதிக்கு இப்படி ஏன் ஒரு கேள்வி உதிக்கவில்லை ?
கேரளாவில் அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கிய போது கையும் களவுமாக பிடி பட்டது போல இங்கும் மாட்டிக் கொள்ளப் போகிறார்கள்! மண்டை பத்திரம்!
முதல் தலைமுறை தொழில் முனைவோர் விரைவில் எப்படி அபார வளர்ச்சி அடைகிறனர் என்பது தெரியாமலேயே உள்ளது.. எவ்வளவு தான் குட்டி கரணம் போட்டாலும் ஒரு நிலைக்கு மேல் வளர முடிய வில்லை என வருந்துவோர் பலர்.... புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொள்வது போல் பல முதல் தலை முறை தொழில் முனைவர் தொழில் துவங்கி கையிருப்புகளை காலி செய்தது தான் அதிகம்... உதாரணம் இந்த ஷாம்பு நிறுவனம் திடீரென்று உருவாகி வளர்ந்து பல ஆயிரம் கோடி நிறுவனமாக முதல் தலைமுறையே கடின உழைப்பால் சாதித்தது போல் பொதுவெளியில் மேடைகளில் பேசி இளைஞர்களை உசுப்பேத்தி வருகின்றனர் ... இது போன்ற "உண்மையின் உரை கல்லின்" தகவல் மூலம் தான் இதுவும் ஒரு குடும்ப பின்னணி இணைந்த பின் வந்த வளர்ச்சி என புரிகிறது... இளைஞர்களே உஷார் ... புலியய் பார்த்து சூடு போடாமல் பூனை குட்டியாக பிறந்தாலும் ,புலி குட்டியுடன் வளர்ந்து போரடி வெற்றி பெறுவது எப்படி என்கிற நேக்குகளை கற்று முயர்சி செய்யுங்கள், நம்பிக்கையுடன் கூடிய உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் சிறிது கால தாமதம் ஆகலாம் அவ்வளவு தான்
அரசியல் வாதிகள் நாட்டை கொள்ளையடிப்பதற்கு மக்களாகிய நாமும் ஒரு காரணம் . இன்றைய காலகட்டத்தில் யாராவது அநியாயமாக சொத்துசேர்த்தால் மக்கள் சொல்லுவது " அவன் உஷாரா சொத்து சேத்திவிட்டான் , அவன் சாமர்த்தியசாலி ". அதே அரசியல்வாதியை அடுத்த தேர்தலில் நாமும் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கிறோம் . மக்கள் மனநிலை இப்படியிருக்கையில் பல்லாயிரம் கோடிகளை திருடியது எல்லாம் ஒரு மேட்டரே இல்லை . மக்கள் மாறும் வரை அரசியல்வாதிகள் மாற வாய்ப்பில்லை .
பத்தோட 11 மாதிரி விட்டுவுவீங்க ஜெகத்ரட்சகன் கத என்னாச்சு ரெய்டு நடத்தினா அதுல முழுமை அடையுங்க. அதா விட்டுட்டு இப்போ பாருங்க விஜய் ஒரு கட்சி ஆரம்பிச்சிட்டேன். இனி அவனை தொட முடியாது அவன் எவ்ளோ என இந்தியாவை ஏமாத்தி கருப்ப வெள்ளையாக்கலாம். அதுக்கு ஒரு கட்சி தேவை ஆரம்பிச்சிட்டான், இப்படித்தான் திருடனுங்க தப்பிக்கறானுங்க.
டாஸ்மாக் விசாகன் ஒரு முக்கிய புள்ளியுடன் பேசினார். யார் தா முக்கியப்புள்ளி அல்லது சார்ர்?
திருடன். வெட்கமே இல்லாமல் எப்படி இருக்க முடிகிறது. ஏன் இன்னும் கைது செய்யவில்லை. மக்களே 2026ல் உங்கள் வோட்டை சரியான முறையில் பயன்படுத்தவும்
லட்சம் கோடிகளில் ஊழல் செய்து புகழ்பெற்ற கட்சியை வெறும் 1000 கோடி ஊழல் என்று அசிங்கப்படுத்த வேண்டாம். திமுகவினர் கோபப்படுகிறார்கள்.
எவ்வளவோ மறைத்தும் கூட இவ்வளவு ஊழல் பணம் இருக்கின்றது என்றால் அப்புறம் ஏன் சொல்ல மாட்டார்கள் 2036யிலும் 2050 வரையிலும் திமுக ஆட்சி என்று. ஒரு ஓட்டுக்கு 10000 ரூபாய் வரையிலும் கொடுக்க முடியும். நான்கரை லட்சம் கோடி பணத்தை கூட வருகின்ற சட்டமன்ற தேர்தல்களுக்கு பயன்படுத்த வாங்கி இருப்பாங்களோ ன்னு சந்தேகமா இருக்கு. அமலாக்க துறையே விரைந்து கைது செய். செந்தில் பாலாஜி போல கைது செய்யப்படுகின்ற எவரும் ஜாமீன் கிடைக்காமல் பார்த்துக்கொள்ளணும்
இந்த ஊழல் ஆட்சியில் யார்தான் யோக்கியவான்னு தேடுனா கூட கிடைக்காது போல. யாரைப்பார்த்தாலும் ஊழல்வாதியாகவே இருக்காங்க. ஆட்சியாளர்கள் மட்டுமில்லை அரசு அதிகாரிகளும் போட்டிபோட்டுக்கொண்டு சம்பாதிக்கின்றார்கள். நான்கரை லட்சம் கோடி கடன் வாங்கியதற்கான விவரங்களை கோர்ட்டில் கேட்க முடியும்தானே? இப்போதெல்லாம் எங்கே போனார்கள் இந்த சமூக ஆர்வலர்கள் போர்வையில் இருப்போர். சாராய விஷயத்தில் தமிழகம் ரொம்பவே தள்ளாடுது, சாராய நெடி தூக்கலாகவே இருக்கிறது. போதையில் இளைஞர்களும் யுவதிகளும் இருக்க காரணமே இந்த டாஸ்மாக் தான். தேர்தல் சமயத்தில் சத்தியம் செய்தார் ஸ்டாலின். திமுக ஆட்சியில் ஒரு சொட்டு மது கூட தமிழகத்தில் இருக்காது என்கிறாரே.. இப்போதாவது பொதுஜனங்களாவது கேட்பார்களா? இளம் விதவைகள் தமிழகத்தில் தான் அதிகம் என்று மூக்கை சிந்திய கனிமொழிக்கு திமுக ஆட்சிக்கு வந்தபிறகு சாராய ஆலையையே திறந்து பணம் கொழிக்கின்றாராம். அவரிடமாவது கேளுங்கள் பொது ஜனங்களே. ரெய்டு விடுவதோடு சரி..கைது செய்தால்தான் என்போன்றோருக்கு நிம்மதியான நாளாக அமைந்திடும்.