வாசகர்கள் கருத்துகள் ( 9 )
நீதிபதிகள் குற்றவாளியை காக்க முயற்சிக்கிறார்கள்
அரசாங்கமும் நீதிமன்றங்களும் மக்களை முட்டாளாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இல்லாவிட்டால் ஒவ்வொரு வழக்கும் 15 டு 20 வருடங்கள் இழுத்தடிப்பார்களா. ஒரு திடீர் புரட்சி ஏற்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை.
சரி ..... குறுநில மன்னர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி முதலானோர் சட்டத்தின் பார்வையிலிருந்து / பிடியிலிருந்து தப்புவது ஏன் ???? எப்படி ????
ராஜேந்திர பாலாஜி. அமைசராக இருந்த காலத்தில் ஆவின் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். அதேபோன்று செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த காலத்தில் தமிழ்நாடு மின்சாரம் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டாகும். இப்படியே இரு பாலாஜிகளும் நாட்டை நாசமாக்கி விட்டார்கள் ஆனால் ஒருவருடைய வழக்கு மட்டும் பல ஆண்டுகள் கழித்து சிபி ஐயிடம் ஒப்படைக்க கோரும் இந்த உய்ரநீதிமன்றம் அடுத்த பாலாஜி வழக்கையும் சேர்த்து சிபி ஐயிடம் கொடுக்கச்சொல்லலாமே
இந்தியாவில் குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு மட்டும்தான் பதிவாகும். அந்த வழக்கில் வாதங்கள் நடந்து, நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள், வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் பரலோக பிராப்தி அடைந்திருப்பார்கள். ஓம் சாந்தி .
இனிமே மோடி எங்க டாடி ன்னு சொல்லி பயனில்லை.
ஆமாம் அவர் தான் சட்டமே போட்டு PM CARE என்று சொல்லி கமிஷன் வாங்குவார் மற்றவர்கள் செய்ய கூடாது என்று பெரிசு ஓகே வா
என்ன அவசரம்? லஞ்சம் வாங்கி இத்தனை வருஷம் ஆயாச்சு. முன்னாள் அமைச்சர் வரும் தேர்தலில் ஜெயிச்சு மீண்டும் மந்திரியாவுற சான்ஸ் இருக்கு. பேசாம கேசை 2047 ல ஹேண்ட் ஓவர் பண்ணிக்கலாம்.
ஸ்வீட் கேஸ் என்னவாயிற்று?