வாசகர்கள் கருத்துகள் ( 59 )
ஒரு திரைப்படத்தில் விஜய் சேதுபதி, "இதுக்குப் பேரு என்ன தெரியுமா? எச்சை" அப்படின்னு சொல்லுவது ஏனோ நினைவுக்கு வந்து போகிறது.
மு க முத்து, ஸ்டாலின், அழகிரி இவர்கள் யாரையும் சினிமாவிலோ, அரசியலிலோ கருணாநிதியால் உருவாக்க முடியவில்லை, மாறாக இவர்களின் வளர்ச்சிக்காக வளர்ந்தவர்களை அதிகார பலம் கொண்டு ஒடுக்க முற்பட்டார். மு க முத்துவுக்காக MGR அவர்களை தூக்கியெறிந்தார், மக்கள் செல்வாக்கு கொண்ட MGR தான் இருக்கும் வரை கருணாநிதியை மூலையில் முடக்கினார் மு க முத்துவின் சகாப்தத்தையும் முடித்துவைத்தார். அடுத்து ஸ்டாலின் அவருக்காக கட்சியில் இருந்து தூக்கியடிக்கப்பட்டவர் வைகோ. வைகோவிற்கு இளைஞ்சர்கள் எழுச்சி இருந்தும் கருணாநிதியின் சூழ்ச்சி வலையில் சிக்கி மீண்டும் அவரிடமே சரணடைந்தார். அழகிரி இவரை தூக்கி நிறுத்த முன்னாள் அமைச்சர் தா கி கொடூரமாக கொல்லப்பட்டார், அழகிரி கைகாட்டுபவர்கள் மண்ணின் மன்னன் என துதிபாடப்பட்டனர். இதுதான் கருணாநிதி மற்றவர்களை வளர்த்த வரலாறு. பாவம் ரஜினி நாளை அண்ணாமலை முதவரானால், இல்லை எடப்பாடி ஏன் சீமான் முதவரானாலும் அவர்களுக்கு தகுந்தாற்போல பேசும் நல்ல நடிகனாவான்.
பாடல்கள் பாடுபவராலும், வசனங்கள் பேசுபவராலும் மக்களிடம் சென்று சேர்கிறது இல்லையேல் அவையிரண்டும் உயிரற்ற ஒன்றே இந்த "மாமனிதர்" சத்திய சாயி பாபாவையும் கொச்சைப் படுத்துகிறார் தமிழ் நாட்டு மக்களின் நீண்ட காலத் தேவையான கிருஷ்ணா நதிநீர் சென்னைக்கு கொண்டுவர சத்திய சாயி பாபா அமைப்பு அன்றைய முதல்வர் கலைஞரிடம் (முத்துவேல் கருணாநிதி என்ற இவரது பெயரைச் சொல்ல எவரும் விரும்புவதில்லை போலும்) ருபாய் 200 கோடியை கொடுத்து அனுமதி பெற்றது அது சத்திய சாயி பாபா அவர்களின் மனித நேயத்தைக் காட்டுகிறது இதனை பாபாவிடம் பணம் பெறாமல் தமிழக அரசின் செலவில் செய்திருக்க வேண்டும் இதையெல்லாம் இந்த சந்தர்ப்பவாத அறிவிலி அறிய வாய்ப்பில்லை
தி மு க ரஜினியை வாழ்நாள் அரசியலில் துறவறம் போக இந்த சைத்தான் நூறு மேடையை பயன்படுத்திக்கொண்டுள்ளது.
ரஜினி பேசிய இந்த வசனம் எழுதி தந்தது யாரோ?
நல்ல வேலை இவர் முழு அரசியலுக்கு வரவில்லை.
அவருக்கு வயசாயிடுச்சு சன் பிக்ஷுர்ஸ், ரெட் ஜெயண்ட் இரண்டும்தான் இப்போ அவரை தாங்கி பிடிச்சுக்கிட்டு இருக்கு. அதுக்கு கைமாறுதான் இந்த மாதிரி பேச வச்சுருக்கு.
செஞ்சொற்று கடந் தீர்க்க சேராத இடம் சேர்ந்தது
கட்டுமரம் கட்டாயம் கவுத்துடும்.....
தொண்ணூறுகளின் துவக்கத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒட்டு மொத்தமாக ரஜினியின் பின்னால் அணிவகுக்கத் தயாராக இருந்தோம் ....... ஒரு வீரரின் பின் செல்லத் தயாராக இருந்தோம் என்று இப்போது நினைத்தாலும் அருவருப்பு மேலிடுகிறது .....
மேலும் செய்திகள்
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
8 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
8 hour(s) ago
மதுரையில் 3 மாடி வீடு இடிந்து மூதாட்டி பலி
8 hour(s) ago