வாசகர்கள் கருத்துகள் ( 17 )
ஒற்றை இந்தியனாக ஆட்சி செய்வாரென்றெண்ணி பலரும் முன்பு வோட்டு போட்டனர் இவருக்கு ஆனால் இவரோ அஸ்தமிக்காமலிருக்க கூட்டணி வைத்துள்ளார். அடுத்து வரும் தேர்தலில் விஜயம் செய்யும் கட்சிக்கே வோட்டு போடுவர் மக்கள் நீதி கேட்டு
இந்த புதிய வேட்பாளர் சல்மா வின் இரண்டாம் ஜாமங்களின் கதை நாவலைப் படித்து விட்டீர்களா? சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை விஞ்சும் வர்ணனைகள்.
வைகோ அடுத்து கமல் அடுத்து ஜோசப்?
மக்களுக்கு எந்த பயனும் இல்லை. சிம்ப்ளி வேஸ்ட்
தமிழ் நாட்டு திமுக எம் பீ எல்லாம் என்ன பேசுவது என்று புரியாமல் இருக்கிறார்கள்.. இவர் பேசினால் என்ன பேசினார் என்று புரியாது
படுத்தே விட்டானய்யா. பிழைக்கும் மானஸ்த்தன் டார்ச்சை வாயில் கவ்வி பயிற்சி எடுத்திருப்பானோ.
கூத்தாடி என்றால் கேவலமான வார்த்தையா?
களவாணிக் கூட்டத்தின் கைகளில் தமிழக குன்றியம்
அயோக்கியனுங்க கூட்டம், கழிசடைகளுக்கு மானம் ரோசம் கிடையாது,தமிழகம் அயோக்கியனுங்க கைககளில்
மானஸ்தன் மானத்தை விற்ற நாள்