வாசகர்கள் கருத்துகள் ( 10 )
கடன் என்றாலே அது தமிழக மக்கள் மீது விழும் ஒரு பலத்த அடி. ஏற்கனவே ஓவ்வொரு தமிழக மக்கள் மீதும் பல லட்சம் கடன் சுமை உள்ளது. அவை எல்லாம் அரசின் கையாலாகாத்தனத்தை காட்டுகிறது. இருந்தும் மக்கள் மீது இப்படி கடன் வாங்கி வாங்கி மக்கள் மீதான கடன் சுமையை இந்த திமுக அரசு அதிகரிக்கிறது. மக்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை, சொன்னாலும் புரிவதில்லை. திருட்டு திமுகவினர் தேர்தல் நேரத்தில் கொடுக்கும் இலவசங்களை பெற்றுக்கொண்டு, தலை மீது உள்ள கடன் சுமை தெரியாமல் இருக்கின்றனர் தமிழக மக்கள். இவர்களுக்கெல்லாம் எப்படி சொல்லி புரியவைப்பதோ?
இந்த கடனை ஆக்க பூர்வமாக செலவிட தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட ஒய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் அடங்கிய உயர்மட்ட ஆலோசனை குழு அமைக்கப்படும்.
தமிழக மின் வாரியத்துக்கு தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு குறைந்த வட்டியில் ஆயிரக்கணக்கான கோடிகள் கடன் கொடுத்துள்ளனர்.தோற்கும் குதிரையின் மீது எவரும் பணம் கட்ட மாட்டார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
மின்வாரிய அலுவலக மேசை நாற்காலி வரை வங்கி அடமானம். மேலும் பவர் ஃபைனான்ஸ் கார்பரேஷன் மூலம் டெபாஸிட் என்ற பெயரில் தலைக்கு மீறிய கடன். பல உள்ளாட்சிகளும் கட்டண பாக்கி. ஆக அரசு வணிகம் செய்தால் மக்கள் பிச்சைதான் எடுப்பார்கள்.
அருமை. திராவிடன் REC லும் புகுந்து விட்டான் . 850 கோடியும் ஸ்வாகா
17500000000000 -ரூபாய் கடனுக்கு வட்டி மட்டுமே மாதம் 1400 கோடி, எனினும், ஆக கடனை ஒரே மாதத்தில் அடைக்க திமுக பொருளாதார புலிகளை கொண்ட குழுவை அமைக்கும், ஆக திமுக-விற்கே எங்கள் ஓட்டு..
தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜான் என்ன முஷம் என்ன
7 மாசம் கழிச்சி கொடுங்களேன், இப்போ வேண்டாம்.
தி மு க வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த காசு கொடுத்துவிட்டது.
Dravida model achievement ,200ups nalla muttu Kudunga