வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஆக தப்பு நடந்தது உண்மைதான் என்று தத்தி ஒத்து கொள்கிறது பிறகு என்ன ஒரு மன்னிப்பு கேட்டால் முடிந்தது. இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது ஒன்றியம் குன்றிய ம் தமிழக உரிமை மீட்பு ன்னு அடிச்சு விட வேண்டும்
ராஜினாமா ஒரு நாடகம்...
30000 கோடி கொள்ளை அடிச்சதா தியாகராஜன் என்ற அமைச்சர் கூறிய ... மக்கள் பதவி விலக வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் ....
ராஜாவை முதல்வர் நாற்காலியில் உட்கார வைத்தவர்கள் போடும் ஆட்டத்தை சமாளிக்க ராஜாவால் முடியவில்லை. இனி இளவரசரை முதல்வர் நாற்காலியில் அமர வைக்க பாடுபடுபவர்களை எப்படி ராஜா சமாளிக்க போகிறார்
பாஸ், "குட்டி இளவரசரை முதல்வர் நாற்காலியில் அமர வைப்பதே எங்களின் வாழ்நாள் குறிக்கோள்" என்று உழைப்பவர்களுக்கு மட்டுமே இனி கட்சியில் இடம் உண்டு என்று கறாராகச் சொல்லி விடுங்கள்.
ஆறுமாதம் பயிற்சி அண்ணா அறிவாலயத்தில் தினமும் எடுத்திருந்தால் இதுபோல சிக்கி சின்னாபின்னமாக ஆகியிருக்க மாட்டிர்கள்