வாசகர்கள் கருத்துகள் ( 20 )
This kind of practice is going on in all the sub registrars office in Tamil Nadu. Sub Registrar and document writer, both are doing this practice and both are minting money like anything, Dont know when it will be stopped. Day by day this practice is increasing.
No use , in Kaveripattnam SRO , document writer both are very bad, asking heavy amount per day collection 1 or 2 lakh
எல்லாம் சிவமயம்
உண்மை உண்மை 100% சதவீதம் உண்மை அரசியல் சதுரங்க வேட்டை அதிகாரிகள் அரசியல்வாதிகளின் அடிமைகள் அதிகாரிகள் மக்கள் கழுத்தில் கதியைவைத்து பணம் வசூலிப்பதுபோல் மக்கள் எண்ணத்தோன்றுகிற.....
இல்லை இல்லை முதலிடத்தில் காவல் துறை தான்.
Now it is the time for EWS, ENJOY
லஞ்சம் விளையாடும் துறைகளில் பத்திரப்பதிவு முதல் இடம். லஞ்சம் கொடுக்காவிட்டால் பத்திரம் கையில் கிடைக்காது. லஞ்சம் வாங்குவதற்கு பல உபாய தந்திரங்கள் வைத்துள்ளனர். லஞ்சத்தை பத்திரம் எழுதும் பத்திர எழுத்தாளர்கள் மூலமாக ஒவ்வொரு நாள் இரவில் பைசல் பண்ணிடுவார்கள். சார்பதிவாளர்களை எந்த லஞ்ச ஒழிப்புத்துறையினாலும் பிடிக்கவே முடியாது. பிடிக்கிட்டா புள்ளிகள்.
எல்லா துறையும் 8 போட தெரியுமா என்று கேட்டால் அது என்ன என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்
இவங்க இப்படி லஞ்சம் வாங்கி குவிக்க காரணம் இந்த லஞ்சப்பணம் கோபாலபுரம் வரை செல்வதால்தான். தேர்தலில் மக்களுக்கு பிச்சை போடுவதற்கு பல லட்சம் கோடிகளை சேர்த்துவிட்டு அப்புறம் அதை வாக்குக்கு காசு கொடுத்து மக்களின் ஓட்டை பெற்று சுகபோகமாக வாழ்கிறார்கள். இப்படி தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். ஆள்கிற தலைமை ஒழுங்காக இருந்தால்தான் நாடு உருப்படும். நல்லவர்களை தேர்ந்தெடுக்கத்தவரை மக்களின் இது போன்ற கஷ்டங்கள் தொடரும்.
வாங்குபவரின் கஷ்டம் இவர்களுக்கு தெரிவதில்லை.