வாசகர்கள் கருத்துகள் ( 8 )
வாய்ஸ் டைப்பிங் முன்னேற்றத்தால் விரைவில் தட்டச்சுத் திறமைக்கு மதிப்பிருக்காது. இப்போதெல்லாம் இளம் அதிகாரிகள் ரகசியக் கோப்புக்களை தாங்களே கணினியில் தட்டச்சு செய்து விடுகிறார்கள். தட்டச்சு ஊழியர்களுக்கு மாற்றுப் பணி அளிக்க வேண்டிவரும்
அமைச்சரை சங்கத்தின் சார்பில் நன்டகவனிச்சிட்டீங்கன்னா மறு வினாடி சட்டம் வாபஸ்
தட்டச்சு பயிலாமல் ஐடி துறையில் நுழையும் பணியாளர்களின் செயல் திறன் மிக மிக மோசம். டாக்குமெண்டஷன் என்பது ஐடி துறையில் மிக மிக முக்கியம். அதில் இவர்கள் பின்தங்கி உள்ளர்கள்
correct
ஒன்றும் பிரச்சனை இல்லை. உங்கள் வணிகவியல் பள்ளிகள் சங்கத்தினர் வந்து பாருங்கள். நீட் தேர்வினால் தனியார் மருத்துவ கல்லூரிகள் மூலம் வரும் வருமானம் குறைந்தது விட்டது. நீங்கள் அரசுக்கு உண்டான ஆதரவை கொடுத்தால் ஆணையை திரும்பப் பெற்று விடுவோம். இம்மாதிரி பல தடை ஆணைகள் வெளியிடப்பட்டு திரும்ப பெறப்படும்.
உலகில் தட்டச்சு தமிழகத்தில் மட்டுமே இருக்கும் போல தெரிகிறது. உலகமே கம்ப்யூட்டர் என்று ஆன பின்னரும் தட்டச்சை கட்டிக்கொண்டு அழுவது மட்டமான நடைமுறை.
தட்டச்சு பயிலாமல் இருந்தால் கணினி உபயோகிக்கும்போது வேகம் இருக்காது. பல அரசு அலுவலகங்களில் இது காலதாமதத்தை ஏற்படுத்தும்
சுருக்கு எழுத்து பள்ளிகள் தேவை. தட்டச்சு பள்ளிகள் கணினி உலகில் தேவையா?