வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இப்படி வெளியே மின்சாரம் வாங்கி, தனியார் மாற்று முறை மின்சாரம் பயன்படுத்துபவர்களால் நஷ்டம் என்று பொய் கணக்கு காண்பித்து Suge என்ற போர்வையில் கொள்ளை அடிப்பது
16,000 மெகா வாட் மின்தேவையை பூர்த்தி செய்ய, வெளி மாநில தனியார் நிறுவனங்களிடம் இருந்து மின்சாரம் கொள்முதல். தமிழ் நாட்டின் மின் உற்பத்தி இங்குள்ள மின்தேவையை 30 சதம் கூட பூர்த்தி செய்யாது ..பல மின் திட்டங்கள் இங்கு மதம் மாற்றும் கும்பலால் நிறுத்தப்பட்டது..வடக்கன் மாநிலத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல்....அதில் பயங்கர கொள்ளை ...வாங்கும் விலை யூனிட் 10 ரூபாய், நீண்ட காலத்துக்கு வாங்கும்போது, யூனிட் சராசரியாக, 7 ரூபாய்.....இதில் எவ்வளவு லஞ்ச ஊழல் மற்றும் கொள்ளை?? மின் வாரிய கடன் மட்டும் 4 லட்சம் கோடிகள் .இதற்கு எவன் வட்டி கட்டுவது?? ..இதெல்லாம் எவன் அப்பன் வீட்டு பணம் ??.....