வாசகர்கள் கருத்துகள் ( 3 )
ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் சேர்ப்பதற்கும் ரஜாக்கர்களை ஒடுக்குவதற்கும் ஓபிஆர் செய்த சேவை அளப்பரியது படேலை இதற்காக செய்தியாளர்கள் பாராட்டிய போது இந்த சாதனைக்கு முழுவதும் காரணகர்த்தா ஓபிஆர் தான் என்று மனமுவந்து பாராட்டினார்
தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர், மகாத்மா காந்தியிலிருந்து, இன்றுள்ள தலைவர்கள் வரை சிலைகளாக வைத்து தள்ளிக் கொண்டிருக்கும் நிர்வாகம், அவர்களின் நல்ல எண்ணங்களையும் முயற்சிகளையும் பரப்பினால் போதாதா? சிலைகள் செலவு அதனை திறக்கும் விழா செலவு இவற்றை கணக்கிட்டால், இவற்றைக் கொண்டு பல நல்ல மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் அமுல்படுத்தினாலே அவர்களின் ஆன்மாக்கள் மகிழும். மக்களும் மகிழ்வார்கள். ஒப்பற்ற தலைவர்களின் சிலைகளை வைத்து அவைகள் கேட்பாரற்ற நிலையிலிருக்கும் நிலைகளை கண்கூடாக காண்கிறோம். இதனை தவிர்க்கும் வகையில் ஒரே ஊரில், அதாவது தலைநகரில் மட்டும் ஒரு சிலை மியூசியம் வைத்து தலைவர்களின் சிலைகள் வைத்து அவர்களைப்பற்றிய விபரங்கள், சாதனைகள் வெளியிட்டால் மக்கள் அறிந்துகொள்வார்கள். அதற்கு கட்டணம் கூட வசூலித்து பராமரிக்கும் செலவை ஈடு செய்துவிடலாம்.
இன்னமும் சிலை? , எங்கே அந்த கருப்புச்சட்டை கழகத்தினர்
மேலும் செய்திகள்
மின் பணியாளர்கள் நலச்சங்க கூட்டம்
21-Nov-2024