வாசகர்கள் கருத்துகள் ( 18 )
யாரு... பத்து தோல்வி பழனிசாமியா.... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல் உள்ளது..... நீங்கள் உளறி கொட்டுவது.
ரத்தினம் சார் மிக சிறந்த கருத்து .
ஐயோ பாவம் பழனிச்சாமி இப்படி புலம்ப வைத்து விட்டார்களெ. பறவைய்யகள் பழமிருக்கும் மரத்திற்கு ஒடி விட்டன
மக்களை நம்ப வைக்க முயற்சிக்கணும். இறஙகி மக்களிடம் போக வேண்டும் சும்மா உஉஉடகானகளுக்கு பேத்திய கொடுத்தால் மட்டும் போதாது
பழனி காலி பெருங்காயா டாப்பா
2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணமடைந்த போது வெங்கய்யா நாயுடு வந்து உட்கார்ந்துகொண்டு ஆரம்பித்த பாஜகவின் பிராஜெக்ட் எதிரி திமுகவை காலி பண்ணவேண்டும் என்பதல்ல. நண்பன் அதிமுகவை கூட இருந்தே காலி பண்ண வேண்டும் என்பதுதான். அதிமுகவை கைப்பற்ற நினைத்த சசிகலாவை ஜெயிலுக்கு அனுப்பிவிட்டு, தங்களின் ஆள் ஓபிஎஸ்ஸை வைத்துகொண்டு இபிஎஸுடன் மோதவிட்டு அதிமுகவை முழுசாக கைப்பற்றிவிடவேண்டும் என்பதுதான். ஆனால் எடப்பாடி பழனிசாமி சரியான நேரத்தில் மிகச்சரியாக எடுத்த இரண்டு முடிவுகளால் பாஜக மீண்டும் தலைதூக்க முடியாதபடிக்கு பாஜகவின் தமிழக கனவில் மண் அள்ளிப்போட்டு விட்டார். முதலாவது சரியான நேரத்தில் கட்சிக்குள்ளேயே இருந்துகொண்டு குழிபறித்துக்கொண்டு இருந்த கருப்பு ஆடு பன்னீர்செல்வத்தை துரோகி முத்திரை குத்தி கட்சியை விட்டு வெளியேற்றியது. இரண்டாவது என்றால் காலை சுற்றிய பாம்பு போல இருந்த பாஜக கூட்டணியை கழட்டி கடாசியது. அண்ணாமலை ரசிகர் மன்றத்துக்கு அதாவது தமிழக பாஜகவுக்கு இனி இறங்குமுகம்தான். வரும் சட்டமன்ற தேர்தலில் அகெய்ன் நோட்டாவோடதான் போட்டி. குடுகுடுப்பைக்காரன் மாதிரி 400 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி உறுதி, தமிழகத்துக்கு மூன்று மத்திய மந்திரி உறுதி என்று ஒரு வருசமா கதறிக்கொண்டிருந்ததை நம்பி ஒரு பகுதி தமிழக வாக்காளர்கள் வாக்களித்தார்கள். எம்.பி தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களிப்பதால் ஒரு பயனும் இல்லை என்றும் ஒரு பகுதி வாக்களித்தார்கள். அப்படியும் பருப்பு வேகல. முடிவு எதிரிக்கு சாதகமானது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் அப்படி இல்லை. அங்கு போட்டி என்பதே அதிமுக vs திமுகதான். நாம் தமிழர், விஜய் கட்சி அடுத்து ஐந்தாவது இடம்தான் பாஜக. வரும் தேர்தலில் நான்கு ஆண்டு கால எடப்பாடி பழனிசாமி ஆட்சி மற்றும் ஐந்து ஆண்டுகால மு.க.ஸ்டாலினின் தற்போதைய ஆட்சி என்ற ப்ராக்ரஸ் ரிப்போர்ட் தமிழக வாக்காளர் கையில் இருக்கும். நமீதா சொல்வது போல டமில்நாட்ல தாமரை மல்லாந்தே தீரும்.
யப்பா மூச்சை பிடிச்சு கதறுறானே... உன்னை போன்ற கூட்டம் இருப்பதால் தான் தாமரை மலர்வது தாமதமாகிறது... ஆனால் மலரந்தே தீரும்....
தண்ணிய குடி...... தண்ணிய குடி.... தண்ணிய குடி
உன்னால் ஒரு ஆணியும் புடுங்க முடியவில்லை. நீ மற்றவர்களை குறை சொல்ல வந்து விட்டாய்.
போலி என்சிசி முகாம் மூலம் சிறுமிகளுக்கு நடந்த கொடுமையை எதிர்த்து போராட்டம் நடத்த நீங்க தயாராக இல்லை. எந்த பலமுள்ள எதிர்கட்சியும் உங்களைப் போல சும்மா இருக்காது. ஏனெனில் அது பங்காளிகள் உறவுக்கு ஆபத்து.
நேற்று மதுரை இல் நடந்த மாபெரும் அதிமுக போராட்டம் நீங்கள் தொலைக்காட்சி இல் பார்க்க வில்லையா .
பங்காளிக்காக அவ்வப்போது நாடகமாடி வருவது யாருக்குத் தெரியாது?.
உன்மையை போராட்டம் ஆருத்திரா மற்றும் மயிலாப்பூர் fund வழக்கை cbcid விசாரிக்க அதிமுக போராட்டம் அறிவிக்க வேண்டும் .
தலையில் இல்லாத கீரீடதை இருப்பதாக நினைப்பதை, யாராவது உண்மை நிலவரத்தை எடுத்து சொல்லி புரிய வைத்து கட்சியை காப்பாற்றும் வழியை பார்க்க சொல்லுங்க. எவ்வளவு அடி வாங்கினாலும் பய புல்லைக்கு தலைகணம் போக மாட்டிங்குது.