வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அப்போ மதத்தின் பெயரால் கலவரம் நடத்தினால் சரியா... அனைத்து கலவரங்களும் தவறு என்று சொல்ல வேண்டும்.
நீதியரசர்களின் ஒரே தாரக மந்திரம் சந்தேகத்தின் பலனை குற்றவாளிக்கு வழங்கணும். நீதி பரிபாலனம் அதை தான் தூக்கி பிடிக்குது திருட்டு தீயமுகவின் தாரக மந்திரம் இந்த சந்தேகம் என்கிறதை அப்படியே விடாப்பிடியாக பிடித்து தொங்கி புரட்டி புரட்டி பேசும் வக்கீல்களை வைத்து நீதி அரசர்களை குழப்பி சந்தேகத்தை திணித்து சந்தேகத்தின் பலனை தங்களுக்கு சாதகமாக்கி தீர்ப்பு வாங்கிடறதுதான். இது தான் நீதியரசர்களை விமர்சிக்க காரணமாகி விமர்சிக்கும் போக்கு அதிகரிக்கிறது. சமூக பொறுப்புடன் வாதிடும் வக்கீல்கள் தேட வேண்டிய நிலையில் இருக்கிறோம். திருட்டு தீயமுக வை வேரோடு பிடுங்கி எறிந்தால் தான் அபத்தமான தீர்ப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
முதலில் இந்தியாவில் எல்லா தலைவர்களின் சிலைகளை அகற்றவேண்டும் , தலைவர்களை கொண்டாடும் நிகழ்ச்சிகளுக்கு நூறு பெருக்குமேல் அனுமதி கொடுக்கக்கூடாது
கல்லால் அடிப்பவர்கள்,இனிமேல் சொல்லீவிட்டு அடித்தால் மட்டுமே ""சந்தேகத்திற்கு இடமின்றி"" போலீஸால் நிரூபிக்க முடியும் போல. அடடே என்ன ஒரு தீர்ப்ப?
If he is Innocent, Who Killed him& Why Courts are Not Punishing Real Murderers or Police/Courts????
அபூபக்கர் தன்னை தானே கல்லால் அடித்துக்கொண்டு இறந்து போயிருப்பது வருத்தத்திற்கு உரியது.
தர்கா வழிப்பாடு என்பதே அவர்கள் மதத்தில் இல்லாத ஒன்று ....அப்படியிருக்க வழிபட சென்றார் என்று எப்படி கூறுகிறீர்கள்.