வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மனித உரிமை ஆணையம் சிறிது மென்மை தன்மையை கடைபிடித்து இருக்கலாம். இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தால் எப்படி. தமிழக அரசு தான் முதலில் எப்படி இந்த 22 ரூபாய் கட்டும் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போகும். அப்படியே கட்டி விட்டு இந்த காவலர்கள் மாத சம்பளத்தில் பிடித்தால் அவர்கள் வாழ்வாதாரம் என்ன ஆகும். குழந்தைகள் படிப்பு என்ன ஆகும். மனித உரிமை ஆணையமே சிறிது மனமிரங்குகள். நிற்க. இந்த நக்கல் இந்த அறப்போர் இயக்கத்திற்கு தேவை தான். கண்டிப்பாக இந்த கேவலத்துக்கு இவர்கள் உரியவர்கள். 2021 சட்ட சபை தேர்தல் நேரத்தில் இவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக திமுகவோடு கைகோர்த்து வேண்டும் என்றே மிகைப் படுத்தி பல செய்திகள் வெளியிட்டனர். அதனாலேயே திமுக வெற்றிக்கும் மறைமுகமாக உதவினர். ஆனால் இவர்கள் அதிமுக அரசுக்கு எதிராக கூறிய புகார்கள் அனைத்தும் திமுக ஆட்சி காலத்தில் பன்மடங்காக வளர்ந்து உள்ளது. திமுக ஜெயிக்க மறைமுகமாக உதவிய இவர்களுக்கு இந்த முக்குடைப்பு கட்டாயம் தேவை. இருந்தாலும் மனித உரிமை ஆணையம் இந்த அளவுக்கு நக்கல் செய்ய வேண்டியதில்லை.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட கணங்களுக்கு 1 கோடி அபராதம் விதிக்கலாம் .. இந்த அறப்போர் ஜெயராமன் சவுக்கு ஷங்கர் மற்றும் நக்கீரன் கோபாலை போல மிரட்டி சம்பாதிப்பவன் .. பணம் வரவில்லை என்றால் மீடியாவில் பேட்டி கொடுப்பான் ..வந்துவிட்டால் அடுத்த வேலை வரும்வரை காணாமல் போய்விடுவான்
என்னங்க... இவ்வளவு பெரிய தண்டனையா.....
இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோர் தலா ரூ.1 இழப்பீடு.. பெரிய கணக்கில் லஞ்சம் வாங்கினால் அவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்படுகிறது. இது வெறும் 22௹ தானே என்று இந்த காவலர்களின் பெயர்களோடு, புகைப்படங்கள் வெளியிடப்படவில்லையா.
இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்தவர் போன பிறவியிலே எந்த கோவில் வாசல்ல உட்கார்ந்திருந்தாரோ
அறப்போர் இயக்கம் வழக்கு சட்ட மீறல். போலீஸ் தன் கடமையை செய்து உள்ளது. குழுவாக பார்வையிட துறை அதிகாரி மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன் அனுமதி பெற வேண்டும். 1 ரூபாய் அபராதம் என்றாலும் ஆணையம் முடிவு தவறு. இயக்கத்தினர் சிறை படுத்த வேண்டும். நிதி முடக்க வேண்டும்.
தமிழகத்தில் என்னதான் நடந்துகொண்டிருக்கிறது? பொலிஸாருக்கு அபராதம். அதுவும் 1 ரூபாய். அதுவும் இந்த தீர்ப்பை சொல்லை 5 வருஷம். மனித உரிமை ஆணையம் ரொம்ப நல்லா செயல்பட்டுக்கிட்டு இருக்கு.