வாசகர்கள் கருத்துகள் ( 32 )
தினமலருக்கு நன்றி
அரசு பணத்தை எடுத்து தாராளமா எடுத்து கொடுக்கிறீங்க இது அரசு விழாவா தனிப்பட்ட ஒரு கட்சி நடத்திய கூட்டம் எல்லோரும் வருக என்று அரசா சொன்னது மக்களின் வரிப்பணம் தேவையில்லாமல் வீணாக்கும் படுகிறது யார் நடத்தினார்களோ அவர்கள் நமக்கு அப்பா இருக்கிறார் என்று வண்டி ஏறி வீட்டில் உறக்கத்தில் இருக்கிறார் அவரை நம்பி வந்த மட்டி ரசிகர்கள் வீட்டில் எழவு... இதெல்லாம் யார் கேட்பது.... இதேதான் கள்ளக்குறிச்சி சம்பவம் அரசு மதுவா குடித்தான் யாரோ கள்ள சாராயம் விற்றான் குடித்தான் செத்தான் அதற்கு அரசு பணம் காலி...இதுவும் அதுதானே அரசா இவர்களை வரச்சொன்னது இதற்கு அரசு பணம் எதற்கு உரியவை 10 அல்லது 30 லட்சம் கொடுக்கட்டுமே தினம் தினம் அரசு பஸ் மோதி தாய் தந்தை குழந்தை என்று எத்தனை பேருக்கு இம்மாதிரி உதவி தொகை போனது கேட்பார் யாரும் இல்லை இதுதான் உண்மை....
கரூர் சூத்திரதாரியே நீ தானே
திமுக அரசு உடனே செய்ய வேண்டியது இந்த பரப்புரைகளை தடை செய்து சட்டம் இயற்ற வேண்டும். வேண்டுமென்றால் எங்கயாவது மைதானத்தில் எலெக்ஷன் கூட்டம் நடத்திக் கொள்ளட்டும். அது என்ன நாடு ரோட்டில் மக்களுக்கு சிரமம் கொடுத்து, உயிர்ப்பலி வாங்கி பரப்புரை? யாருக்கு வேண்டும்?
சந்துரு மற்றும் அருணா ஜெகதீசன் ஆகியோர் நிரந்தர விசாரணை அதிகாரிகள்.
திராவிட மாடல் ஆட்சியில் மக்களின் முட்டாதனத்திற்கு கிடைத்த தண்டனை இது. இது பத்து ரூபா ஆலினால் திட்டமிடப்பட்டு செய்த சதி போல் தெரிகிறது
ரோட்டைப் பார்த்தால் குறுகலாக உள்ளது. இங்கு தான் பெர்மிஷன் குடுத்தார் களா தெரியவில்லை? வேறு பெரிய மைதானம், வெட்ட வெளி பெரிய இடங்கள் எதுவுமே ஊருக்குள்ளே அல்லது வெளியே இல்லையா? கும்பல் சேர்ந்தால் கட்டுப்பாட்டில் வைப்பது கஷ்டம். அப்படித் தலைவர் யாருமே நாட்டில் கிடையாது.
ஒரு நபர் கமிஷன், அதாவது திமுக நீதிபதி திமுகவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்குவார். அதனால ஓட்டு ஆதாயம் வருமாறு செய்யப்படும்
முதல்வருக்கு தெரிந்த ஒரு நபர் விசாரணை என்பது கண்துடைப்பு நாடகம். நீதிமன்றமே முன்வந்து விசாரிக்க வேண்டும். கூட்டத்துக்கு அனுமதி மறுத்ததில் இருந்து விசாரணையை ஆரம்பிக்க வேண்டும். முறைகேடு செய்து ஜாமீனில் இருக்கும் ஒரு குற்றவாளியை முன்னிறுத்தி ஆறுதல் சொல்வது வெட்கப்படவேண்டிய செயல்.
அரசாங்கமே முழு பொறுப்பு, பயனற்ற அரசாங்க தோல்வி, தங்கள் அன்பானவர்களை இழந்த குடும்பத்தினர் அனைவருக்கும் வருந்துகிறேன்.