வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நன்றாக தெரிகிறது அரசியல் பினாமி கட்டுமானம் என்று காசு அனைவருக்கும் போய் இருக்கும் அதான் அதிகாரிகள் மௌனம்
மலை போல எண்ணி இந்த தொழில் செய்ய போகிறார் அண்ணா
இவனுங்க தான் அடுத்தவரை ஓட்டு திருட்டு அப்டின்னு திருட்டை பற்றி வகுப்பு எடுப்பான்...என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். அப்பதான் அடுத்தவன் இம்மாதிரி தவறு செய்ய தயங்குவான்
ஆக்கிரமிப்பு என்று தெரிந்தபின்பும், ஏன் அவற்றை மீட்டெடுக்க தயக்கம். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் உள்ள கட்டிடங்களை தகர்த்தெறியவும். ஆக்கிரமிப்பாளர்களை பிடித்து சிறையில் அடைக்கவும்.
எந்த பள்ளி யார் நிர்வாகி ?
நமது தேசத்தில் ரியல் எஸ்டேட் என்பது கள்ள சந்தையாகவே இயங்குகிறது
அதுல பாருங்க, நம்ம கட்டுமரம் பனிரெண்டு வருடங்களுக்கு முன் டுமிழ்நாட்டிற்கு புதிய தலைமை செயலகம் கட்டுகிறேன் என்று சொல்லி ஒரு பெரிய தண்ணீர் சுட வைக்கும் அண்டா போன்ற கட்டிடத்தை கட்டிக்கொடுத்து அதற்கு நாலாயிரம் கோடிகள் ஆனதாக கணக்கு எழுதியது. ஆனால் பனிரெண்டு வருடங்கள் கழித்து இப்போது மோடிஜி அரசு அதை விட பெரிய நிலப்பரப்பில் தரமான நாடாளுமன்ற கட்டிடத்தை வெறும் ஆயிரத்து இருநூறு கோடிகளில் கட்டி கொடுத்துள்ளது. இந்த பனிரெண்டு ஆண்டுகளுக்குள் எவ்வளவு விலை ஏற்றம் இருந்திருக்கும். இருந்தாலும் மோடிஜியின் அரசு ஊழல் ஏதும் செய்யாமல் குறைந்த விலையில் தரமான கட்டிடத்தை கட்டி கொடுத்துள்ளது. அப்படி பார்த்தால் கட்டுமரம் அன்றைய காலகட்டத்தில் வெறும் நானூறு கோடிகளில் புதிய தலைமை செயலகத்தை கட்டிவிட்டு நாலாயிரம் கோடிகள் கணக்கு எழுதியுள்ளது. சும்மாவா சொன்னார்கள் விஞ்ஞான முறையில் ஆட்டையை போட கட்டுமரத்தை மிஞ்ச இன்னொருவன் இந்த உலகத்தில் பிறந்ததுதான் வரவேண்டும் என்று. நாமும் இதையெல்லாம் படித்து விட்டு பெரியார் மண்ணு, திராவிட பண்ணுன்னு சொல்லி சொல்லியே உருட்டுவோம். ஹி...ஹி...ஹி...
Concerned authorities and their Masters are callous due the vested interests and fear to take action due to land mafia supported by politicians. This tendency also should be another reason for a change of Government in the State.
தாசில்தாரருக்கு ஆவணத்தை பார்க்கவிடாமால் தடுப்பவர் யார். அந்த ஆவணம் அந்தமான் ஆவண பெட்டகத்தில் பூட்டிவைக்க படியிருக்கிறதா ? அந்தமான் லேபிடினென்ட் கவர்னரிடம் அனுமதி பெறவேண்டுமா ? பிராட் பசங்க
காசு வாங்கியவர் எப்படி ரத்து செய்வார். இதில் திமுக நபர்கள் சம்பந்தப் பட்டுள்ளனர். முதல்வரே தலையிட மாட்டார். இதுதான் திராவிட மாடல்