வாசகர்கள் கருத்துகள் ( 14 )
சென்னை மேகலாதேவி அவர்களின் தைரியத்துக்கு வாழ்த்துகள். இவரிடம் இருக்கும் தைர்யம் நகரில் இருக்கும் பல ஆண்களுக்கும் இல்லை. "லஞ்சம் கொடுக்க விரும்பாத. . " என்ற வாக்கியத்தை தங்கள் செய்தியில் குறிப்பிடுவது விரும்பிக் கொடுப்பதா லஞ்சம் என்று கேட்கத்தோன்றுகிறது சாமி. அந்த வாக்கியத்தை தவிருங்கள்.
வெட்கமில்லை, வெட்கமில்லை, இங்கு யாருக்கும் வெட்கமில்லை, வாக்காளர்கள் உட்பட.
நமது சட்டங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் ஆண்மை இல்லை இதுதான் மிக முக்கிய காரணம் அரசு ஊழியர்கள் சட்டப்படி வேலை செய்ய வேண்டும் அப்படி செய்யாத அரசு ஊழியர்களுக்கு சாமானியனுக்கு கொடுக்கும் தண்டனையைவிட ஆறு மடங்கு கடும் தண்டனை அளித்தால் இது போன்ற குற்றங்களை செய்ய யாரும் முனைய மாட்டார்கள்.
Good Works. Encourage DVAC & All Vigilance Depts. Promote them for Useful-Meritorius Services to Nation& SupremePeople
VAO சங்கீதா போட்டோவையும் பிரசுரியுங்கள்...ஆணும் பெண்ணும் சமம் தானே...
தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழி , முதலில் ஓசி அரசியல்வாதிகளையும் சாலையில் விதியை பயன்படுத்தாமல் அடிதடி செய்யும் அரசியல்வாதிகளையும் வாக்கு எனும் ஆயுதம் கொண்டு விரட்டுவோம் பின்னர் லஞ்சம் மட்டுப்படும்
திமுக வின் லட்சம், கோடி லஞ்சம் என்னும் கொள்கைக்கு எதிராக ஆயிரத்தில் லஞ்சம் வாங்கி ஆட்சிக்கு களங்கத்தை உண்டு பண்ணும் இவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும்.
இந்தியாவிலேயே ஏன் உலகிலேயே தற்குறி டுமிழர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள். இரண்டு லட்சம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை வசை பாடுவார்கள். ஆனால் மக்கள் வரி பணம் இரண்டாயிரம் கோடிகளை ஊழல்கள் மற்றும் லஞ்சங்கள் மூலம் சுருட்டி சொத்து சேர்த்த கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்தை, மந்திரிகளை, எம் எல் ஏக்களை மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்று தட்டில் ஏதாவது பிச்சை காசு போடமாட்டார்களா என்று பல்லிளிக்க ஏங்குவார்கள். டுமிழர்களுக்கு என்று ஒரு தனி குணம் உண்டு என்று தங்களை தாங்களே அடிக்கடி புகழ்ந்து கொள்வார்களே, அது இதுதானோ?
வேண்டுமென்றே ககணியில் தவறான பெயரை மாற்றம் செய்து விட்டு மாற்றி தருவதற்காக லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கின்றனர்.
திராவிட விடியலின் எழுச்சி முகத்தில் தெரிகிறது.....அப்படியே திராவிடத்தினை உரித்து வைத்துள்ளது.
பாரத புதல்வன், வேற ஆட்சி வந்தால் தமிழ் நாட்டில் யாருமே லஞ்சம் வாங்க மாட்டாங்களா? என்னங்க பேசுறீங்க? எந்த ஆட்சி வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்க முடியாது.