வாசகர்கள் கருத்துகள் ( 38 )
அவரு 1 லட்சமும் 10 லட்சமும் கொடுத்ததனால இவரும் 2, 20 லட்சமும் கொடுத்திட்டாங்க. அதற்கு பதில் படிக்கும் பிள்ளைகளுக்கு இலவச படிப்பை கொடுக்கலாம், வீட்டு நபர்களுக்கு அரசு வேலை கொடுக்கலாம்.
இதுவரை 32லட்சம் நாட்டிற்காக உயிரை விட்டவங்களுக்கு
உண்மையாக தருவாரா?
இது எதிர் கட்சிகளின் திட்ட மீட்ட சாதியாக கூட இருக்கலாம். விஜய் அரசியலில் வெற்றி பெற கூடாது என்று கொடிக்கம்பம் விழுவதும். விஜயின் மக்கள் செல்வாக்கு எங்கே மக்களின் உள்ளங்களை ஜெயித்து விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக கூட இருக்கலாம்.
விஜய் கண்களும் மனசும் கலங்கித் தவிக்கின்றாராம் இனியும் பெரிய கூட்டத்தை கூட்டி மாஸ் காட்ட வேண்டுமென்று நினைக்காதீங்க.
இந்தியாவுக்கு எதிரான வெளிநாட்டு சக்திகளும் இந்தியாவை , தமிழகத்தை கிறிஸ்துவ நாடக மற்ற சதிசெய்யும் கிறிஸ்துவ மிழினரிகளும் பணத்தை அள்ளி வழங்குகின்றனர்.சொந்த பணமாக இருந்தால் வலிக்கும்.எவனோ கொடுக்கிறான். பணம் எப்படி கிடைத்தாலும் வாங்க துடிக்கும் மூளையிலாத மக்கள்.
கைக்கு வருமா ஊர் வாயை முடக்க வந்த வாய்க்கரிசி
செய்வதை செய்துவிட்டு உயிருக்கு பயந்து இரவோடு இரவாக தப்பி ஓடினார் பாருங்க அங்கே நிற்கிறார் ஜோசப் விஜய்.
தமிழக மக்கள் எதை விரும்புவார்களா அதை செவ்வனே செய்கிறார் விஜய் பாராட்டுக்கள். நிறைய பேர்வழிகள் களத்தில் உடன் நிற்கவேண்டாமா, நேரில் வந்து ஆறுதல் சொல்லவேண்டாமா என்றெல்லாம் பினாத்துவார்கள். அப்படி செய்தவர்களுக்கெல்லாம் மக்கள் வோட்டா போட்டார்கள். நிச்சயம் விஜயின் இந்த டீவீட்டை பார்த்து உருகி அவருடைய கட்சிக்கே ஏகபோகமாக வோட்டளிக்கப்போகிறார்கள். 67 லிருந்தே மக்கள் சிந்தனைகள் மருவி எதுகை மோனை பேச்சுக்களுக்கும் மேடை அலங்கார நடைகளுக்கும் அநாகரீக பேச்சுக்களுக்கும் பழக்கமாகி அதுவே தமிழக மக்களின் வாழ்வியல் ஆகிவிட்ட நிலையில், திமுக என்ற முள்ளை இன்னொரு முள்ளால தான் அகற்றமுடியும் என்பதை நிரூபிக்கும் நேரம் வந்துவிட்டது. இந்த மக்களுக்கு அண்ணாமலையோ மோடியோ தேவையில்லை. சினிமா கூத்து பாட்டு டான்ஸு என்று கேளிக்கைகளுக்காக ஏங்குகின்ற ஒரு கும்பல். இவர்களுக்கிடையே நாட்டின் வளர்ச்சிக்காக ஏதாவது செய்ய முனைந்தீர்களானால் உங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது. இவர்களை இவர்கள் போக்கில் விட்டுவிடுவதே நல்லது. பட்டு திருந்துவது பலதலைமுறைக்கு செய்தி சொல்லும்.
செஞ்ச தப்ப ஒத்துக்க தைரியம் இல்லை, வந்த பிரச்சனையா சந்திக்க தைரியம் இல்ல. மன்னிப்பு மட்டும் இணைய தளம் மூலமா? பாழாப்போன பரப்புரையும் இணைய தளத்தில் செஞ்சிருக்கலாமே இவ்வளவு உயிர் போயிருக்காதே?