வாசகர்கள் கருத்துகள் ( 14 )
அமைச்சர் சாமிநாதன்: முதல்வருடன் கலந்து பேசி, நிதி நிலைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்/ முன்னாள் முதல்வர் ஓமந்தூரார் ராமசாமிக்கு ஒரு சிலை வைக்க நிதி நிலையை ஆராய வேண்டியதாயிருக்குது ஈரோட்டு ராமசாமி சிலை என்றால் நிதி நிலை பிரச்னை இருக்காது. முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எத்தனை சிலை வைக்க வேண்டும் என்றாலும் நிதி பிரச்னை இருக்காது. எழுதுற பேனாவுக்கு சிலை வைக்க பிரச்னை நிதி பிரச்னை இல்லை. தமிழ்நாடும் இவர்களை நம்புகிற தமிழ்நாடும் உருப்பட்டாப்ல தான். சிலை வைப்பதே ஒழிய வேண்டும் முதலில். சிவாஜியை பார்க்க வேண்டும் என்றால் அவர் திரைப்படங்களை பார்த்தாலே போதும். பொன்னப்ப நாடாரும் குமரி ஆனந்தனும் சட்டசபை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்கள். பொன்னப்ப நாடாருக்கு சிலை வைத்தால் குமரி ஆனந்தனுக்கும் சிலை வைக்க வேண்டுமே. பொன்னப்ப நாடாரை விட குமரி அனந்தன் பிரபலமானவர். பொன்னப்ப நாடார் நல்ல மனிதர் என்று பெயர் எடுத்தவர்.
பால்டயர் பாபு, பாத்திமா பாபு - தமிழ்பெயரானு யாரவது சொல்லுங்க
அப்போ முதல்வருக்கு அபராதம் உண்டா. அல்லது முதல்வர் தன் பெயரை சுடாலின் மாற்றுவாரா மாற்றுவார்
அம்பது வருஷத்துக்கும் மேலான உருட்டல் இதுவாகத்தான் இருக்கும் .1971 ல் இப்படி சொல்லி மதுரை டவுன்ஹால் ரோட்டுக்கு நகர்மன்றச்சாலை ன்னு பேரு மாத்தினாங்க .இன்னிக்கும் அது டவுன்ஹால் ரோடாத்தான் இருக்கு .
தமிழில் பெயர் வைக்காத முதல்வருக்கு என்ன அபராதம்?
முதலில் தமிழ் கலாச்சாரப்படி அவரை வேஷ்டி அணிய சொல்லுங்கள் பார்ப்போம்.
எத்தனை பேர்களுக்கு ஞாபகம் இருக்கிறது தெரியவில்லை. திரு பாலகுருசாமி அண்ணா பல்கலை துணைவேந்தராக இருந்த சமயம். வெளிநாட்டு பிரமுகர்களுடன் ஒரு நிகழ்ச்சி. அதற்கு அவர் கோட்டு சூட்டு டை சகிதம் வந்திருந்தார் அன்புக்கும் பண்புக்கும் பாசத்திற்கும் உரிய மேதகு கனிமொழியார் அவர்கள், பாலகுருசாமி அவர்கள் தமிழ் கலாச்சாரப்படி உடை அணிந்திருக்கவேண்டும். அயல் நாட்டினருக்கு நம் தமிழ் கலாச்சாரத்தை எடுத்துக்காட்டி இருக்க வேண்டும் என்று சாடினார். ஆனால் இன்று தமிழ் நாட்டு முதலமைச்சர் அவர்களோ, காமராஜர் பக்தவத்சலம், அண்ணாதுரை கருணாநிதி எம் ஜி இராமச்சந்திரன், ஒ பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி என அத்தனை முதல்வர்களும் தமிழ் கலாச்சாரத்தைப் பின்பற்றிய போதும் தான் மட்டும் அவர்கள் அத்தனை பேர்களில் இருந்தும் மாறுபட்டவராக வேஷ்டி அணிய மாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளார் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் கலாச்சாரம்
தமிழில் பெயர் இல்லாத முதல்வருக்கும் அபராதம் உண்டா? ..இல்லை அவரே பெயரை மாற்றிக்கிடுவாரா?
வெட்கம் ஆக இல்லை?
ஏனப்பா தெருவுக்கு தெரு சிலைகள் வையுங்கள் அது ஒன்றுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடத்தப்படுகின்ற ஒரே ஒரு வைபவம் பிறகு தெருக்களின் பெயர்ப்பலகையில் உள்ள பெயர்களை மாற்றுவார்கள் வேறு எந்த முன்னேற்றமமுமில்லாத திராவிட முன்னேற்ற மாடல் கட்சி
முதலில் தமிழை ஒழுங்காக பேச கற்றுக்கொடுங்கள். நிறைய பேருக்கு எழுதவே தெரியாது. இதுதான் ஆட்சியின் லட்சணம்
இது வணிகம் செய்யும் எல்லாருக்கும் பொருந்தும் தானே? சன், மூன் என்று இருப்பவை எல்லாம் வேறு மொழி பெயர்கள் என்பதனை நினைவு வைத்து கொள்ளுங்க அமைச்சரே
சாப்லின் தமிழ் பெயரா?
, அவர் வணிகம் என்று சொல்லியதால் நான் அந்த கார்பொரேட் வணிக குடும்பத்தை அதன் அளவளாவி வணிக நிறுவனங்களை குறிப்பிட்டேன் , நீங்க தனிமனித பெயரை பற்றி கேட்டால்