வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஸ்பைன்ல இருந்து பாரின் சரக்கா முதலாளிகளை கொண்டு வந்து தமிழ் நாட்டுல கொட்ட சொல்லுங்க புண்ணியமா போகும். குடிப்பதும் குடிக்கிறோம் பாரின் சரக்கா குடிக்கிறோம்.
உற்சாக பானத்தை எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க மக்கள் தயாராக உள்ளனர்.....
அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க மாட்டார்கள் என்ற அழுத்தத்தால் தான் அரசு இந்த கடினமான முடிவை எடுத்திருப்பார்கள் என்பதை மது பிரியர்கள் உணர்ந்திருக்கிறார்கள்.
எப்படியும் திருட்டு திமுக ஆட்கள் இதர்கும் முட்டு கொடுப்பார்கள் இல்லயென்றால் இருநூறு கிடைக்காது
மது விலை உயர்வுக் கவலையில் குடிமகன்களுக்கு மேலும் ஒரு கட்டிங் அதிகமாகும்.... ....
இலவசங்கள் நம்மை சீரழிக்கின்றன. ஆயிரம் ருபாய் வாங்கும் குடும்பங்களும் அழிகின்றன. அந்த ருபாய் டாஸ்மாக் கடைக்கு தான் போகுது.
6000 பொங்கலுக்கு 1000 சூப்பர் ஸ்டாலின் எதிர்பார்த்த ஒன்றுதான், ஆனா மக்களுக்குத்தான் புரியனும் ஏன் இப்போ இளம் விதவைகள் உருவாக வாய்ப்பில்லையா சார்
6000 PONGALUKKU
திமுக காட்டில் மழை தான்.
இந்த விலை உயர்வு அண்டை மாநிலமான pondicherry யில் இருந்து மது கடத்தலுக்கு உதவுகிறது. மேலும் checkpost களில் செம்ம சில்லறை கிடைக்க வழி செய்து உள்ளது. ஆக மொத்தத்தில் விலை உயர்வால் எதிர்பார்க்கும் வருவாய் நிச்சயமாக கிடைக்காது
மேலும் செய்திகள்
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அட்மிட்
36 minutes ago
எதிர்த்து யாரும் போராடாத போது யாருடன் தமிழகம் போராடும்?
36 minutes ago