வாசகர்கள் கருத்துகள் ( 6 )
லஞ்சம் வாங்கி பிடிப்பட்டால் நிறந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். பிழைப்பூதியம் தந்தால் எல்லா ஊழியர்களும் துணிந்து லஞ்சம் வாங்கதான் செய்வார்கள். நமது நாட்டில் இதற்கு ஏற்ற தண்டனை இது வரை கொண்டுவர வில்லை. பாராளுமன்றத்தில் இதற்காக சட்டம் இயற்றினால் மட்டுமே சாத்தியம் ஆகும். இதற்கு எதிர் கட்சிகள் எதிர்பார்கள். லஞ்சம் எங்கும் நிறைந்திருக்கிறது. அரசு ஊழியர்களும் அரசியல் வாதிகளும் லஞ்சத்தில் திளைத்தவர்கள். இவர்கள் துணிந்து செயல்பட மாட்டார்கள். இது மாதிரி கருத்தை தான் பதிவு செய்யமுடியும்
இவர்கள் அளிக்கும் தணடனைகள் தண்டனை போலவே இல்லை 75 % ஊதியம் வாழ்நாள் முழுதும் கொடுத்தால் எதிர்க்கும் தயங்க மாட்டார்கள்
சபாஷ்....லஞ்சத்துக்கே லஞ்சமா? திருட்டு திராவிட மாடல்னா சும்மாவா?
தானாக முன்வந்தோ அல்லது மத்திய அரசு ஒரு சட்டம் இயற்றியோ, லஞ்சம் பெற்ற குற்றவாளிகளுக்கு பணி நீக்கம், ஓய்வூதிய ரத்து, அபராதம், சொத்து பறிப்பு, சிறை தண்டனை கண்டிப்பாக கொடுக்க முயற்சி செய்யவேண்டும்.
கையூட்டு வாங்கியவரின் ஓட்டு இருக்கிறதே. அதில் கைவைத்தால் அவர்களிடம் ஓட்டுக்கு திருவோடு ஏந்தவேண்டியிருக்கும்.
லஞ்சம் வாங்கி கையும்களவுமாக பிடிபட்டால் உடனடி டிஸ்மிஸ் ,எந்தபணபலநும் இல்லை என்ற ஒரு சட்டம் இருந்தால் லஞ்சம் முழுவதும் ஒழியும் .சாராயம் விற்க உள்ள ஆர்வத்தை லஞ்சம் ஒழிப்பதிலும் அரசு காட்டவேண்டும் .