வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தமிழ் படிச்சிருப்பான் மடையன். 5000 வாங்கின அர்ரெஸ்ட் தான் பண்ணுவாங்க. 50 கோடி வாங்கியிருந்தால் எல்லோரும் கைகட்டி ஸலாம் போடுவாங்க.
ஒரு அறைக்குள் பணத்தைப் போட்டு அவர்களை உள்ளே தள்ளி, வெளியே பூட்டுங்கள் .... சோறு, தண்ணி கூடாது ....
ஏற்பது இகழ்ச்சி. இதன் பொருள் அரசு ஊழியர்களுக்கு தெரியுமா? தமிழ்தான். இந்தி அல்ல.
அனைத்து துறைகளிலும் இவாறு கடுமையான லஞ்சம் ஒழிக்கப்படுமேயானால், தி மு க ஆட்சியை யாராலும் அசைக்க முடியாது
மனித இனம் இருக்கும் வரை லஞ்சம் அழியாது. வாழ்க வளமுடன் அரசியல் ஊழல் வாதிதக்காளி
ஆறு அறிவு உள்ளவர்களுக்கு தெரியும் திமுக ஆட்சியில் இருக்கும் வரை லஞ்தத்தை ஒழிக்க முடியாது என்பது சில ஐந்தறிவு ஜீவன்களுக்கு அது புரிவதில்லை...
ஆறு அறிவு உள்ளவனுக்கு மட்டுமே தெரியும் அனைத்து கட்சிகளிலில் யார் ஆட்சிக்கு வந்தாலும் லஞ்சத்தை ஒழிக்கமுடியாது என்று. முதலில் லஞ்சத்தை ஆதரிப்பவர்களே அவர்கள் தானே . அதனால் அதிகாரிகள் மேலும் துணிச்சலுடன் லஞ்சத்தை அங்கீகரிக்க படாத கட்டணமாக மாற்றி விட்டார்கள்
ஆரம்பித்ததே ஓசி ரயில் காரன். பிறகு அவனுடைய பையன், பேரன் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள். வழிவழியாக வருகிறது. பிறகு மற்றவர்கள் ஏன் வாங்கமாட்டார்கள்.
அஞ்சாயிரம் எல்லாம்.ஒரு பிச்சைக் காசு. ஏன் இவ்ளோ குறைச்சலா வாங்கி எங்க மானத்த வாங்கறேன்னு கைது பண்ணியிருப்பாய்ங்க.