வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அத்தைக்கு மீசை முளைக்கும்போது தானே?
படித்து வேலையில்லா பட்டதாரியாக இருப்பவர்களுக்கு ரூ 5,000/- கொடுத்து அவர்களை மூளை சலவை செய்து சோம்பேறியாக்கும் திட்டம். வெளைங்கிடும் தமிழ்நாடு. சிந்திக்கும் திறன் இல்லாத அரசியல்வாதிகள் தான்.
ஏதோ இவங்கப்பா சொத்தை எடுத்து கொடுக்கிறமாதிரி உளறுகிறார் . வரிப்பணத்தை ஆட்டயப்போடுவதில் மற்றும் மக்களை முட்டாளாகவே வைத்திருப்பதில் படித்தவனுக்கும் தற்குறிக்கும் வித்தியாசமில்லை
படித்துவிட்டு 5 ஆண்டுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை கொடுப்பதை தவிர்த்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவேண்டும், வேலை கொடுக்கவேண்டும், அல்லது அவர்கள் தொழில் துவங்க பணஉதவி செய்யவேண்டும் என்று கோரிக்கைவிடுத்த்தால் அது சிறப்பு. அதைவிட்டு ரூ. 5,000 உதவித்தொகை கொடுத்தால் அவர்கள் அதைவைத்துக்கொண்டு ஜாலியாக சுற்றித்திரிவார்கள். அந்த உதவித்தொகையை வைத்து ஏதாவது ஒரு பெட்டிக்கடை வைத்து பிழைக்கலாம் என்று தோன்றாது. உதவித்தொகை என்பது இளைஞர்களை சோம்பேறிகளாக மாற்றும்.