வாசகர்கள் கருத்துகள் ( 60 )
இந்த இலவச திட்டங்களுக்கு இந்திய உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்களும் உடந்தையாக இருக்கின்றன. இலவசத்தை தடை செய்ய வேண்டி வழக்கு போட்டாலும் தடை செய்வதில்லை. இலவசத்தால் நாடு குட்டிச்சுவராக மாறுவதற்கு நீதிமன்றங்களும் பொறுப்பேற்கவேண்டும்.
கேவலம் ஆயிரம் ரூபாய்க்கும் இலவசதுக்கம் ஓட்டு போடும் மக்களை பார்த்தால் கல்வி அறிவு இல்லாத மாநிலம் போல தான் தெரிகிறது வடக்கன் மாநிலத்தோடு வேறு ஒப்பீடுகிறீர்கள் கேரளாவ பாருங்க ஒரு இலவசம் கிடையாது அது படித்தவர்கள் உள்ள மாநிலம்
உச்சநீதிமன்றம் இந்த மாதிரி இலவசத்தை தடை செய்ய வேண்டும் அரசியல்வாதிகள் தங்கள் சொந்த பணத்தில் கொடுத்தால் பரவாயில்லை அரசாங்க பணத்தை கொடுத்து கஜானாவை காலி செய்கிறார்கள்
Magalir urimai thogai
இதற்குத்தானே மாடல் அரசு பேரு வச்சாச்சு இனி எதற்கு
ப்ளீஸ் தமிழ்நாட்டை நாசம் பண்ணாதீங்க
பணம் படைத்தவர்கள் மற்றும் ஏழை மக்களையும் நடுத்தர மக்களையும் வெறுக்கின்றவர்கள், இந்த 1000 ரூபாயை வேண்டாம் என்றும், வாங்குபவர்களைக் கேவலமாகவும் பேசுவார்கள். எழுதுவார்கள்
அந்த ஏழை மக்களுக்காக டாஸ்மாக் மூடலமே வைகுண்டம்.....செய்வீர்களா..நீங்கள் செய்வீர்கள்......உடனே டாஸ்மாக் பணம் படைத்தவர்களுக்கு என்று சொல்லதேயும் பெரியவரே
வைகுண்டா. விசேஷ பண்டிகை நாளில் டாஸ்மாக் சரக்குக்கு மட்டும் 500 கோடி செலவழிக்க சக்தி இருக்கும் மக்கள் ஏழைகளா
வைகுண்டா இதெல்லாம் ஒரு பிழைப்பா? வாழ்க வளமுடன்
"கேட்ட கேள்விக்கு பதில் இருக்கா ஆபீஸர்.."/ ghee. இந்த செய்தியில் என்ன கேள்வி இருக்கிறது?
கேவலமாக இருக்கிறது. பெண்களே, வேண்டாம் இந்த காசு.
நம்ம மக்கள் கிட்ட இருக்குற மைனஸ் பாயின்ட அதுதான். எங்கயாவது பணமோ, பொருளோ குடுக்குறானா EEEEEEEEEEE ன்னு பல்ல இளிச்சிகிட்டு போயி அடிச்சி பிடிச்சி ஒலிம்பிக் பதக்கம் வாங்கிட்டா மாதிரி மூஞ்ச வெச்சிப்பாங்க. எவன் குடுக்குறான், அவன் யாரு, பின்புலம் என்ன இதெல்லாம் பாக்குறது இல்ல. இதுல அங்கிட்டு அடிதடி தகராறு , போராட்டம் வேற. நல்ல மக்கள். இன்னும் நூறு வருஷம் ஆனாலும் திருந்தமாட்டாங்க.
தேர்தல் வருதில்ல.