வாசகர்கள் கருத்துகள் ( 32 )
பாலமுருகன் பையன் பால்ராஜ் ஆகிவிட்டான் ஜாகிரதையாக இருக்க வேண்டும் என்பது பல பேருக்கு தெரியாது
Rowdikalin model arasu oliga
தேர்தல் நாள் நெருங்க நெருங்க இது போன்ற அனுதாப அலை வீசும் நாடகங்கள் நிறையவே அரங்கேறும்!
அண்ணாமலைக்கும் கொலை முயற்சி சம்பவத்துக்கும் சம்பந்தம் என்னவென்று காவல்துறை விசாரிக்க வேண்டும்
தண்ட சோறுகள் ஊர்வம்பை வளர்த்து விட்டு அப்புறம் அரசியல் வாதி ஒருத்தனை இழுத்து வந்து கட்ட பஞ்சாயத்து செய்து காவல்துறையை கட்சி கட்டுப்பட்டில் வைப்பது. இது தான் அரசியல் என்றால் சாதாரண பொது மக்கள்.... இப்படியே தான் அசிங்கம் பிடித்த ஆட்சிகள் மாறி மாறி நடக்கிறது. பொது ஜனம் யேன் ஓட்டு போடவில்லை என்பது தெரிகிறதா
இது என்ன புது டிரண்ட இருக்கு
அண்ணாமலை கட்சியில் திரும்ப பதவி வேணும் என்றால் கேட்டு வாங்கி கொள்ளலாம் அதுக்காக இதெல்லாம் டூ மச்
காவல்துறை மேலே நம்பிக்கை போய் ரொம்ப வருசமாச்சு
உன் பக்கத்து வீட்டில் திமு கட்சி விஷபாம்பு இருக்கும் போது நீ உஷாரா இருந்திருக்க வேண்டாமா? போலீஸ் இவர்களுக்கு தினமும் சல்யூட் அடிக்கும். S.P க்கு கூட அப்புறம் தான்.
அப்போ திமுகவில் சேர்த்துட்டா நல்ல மரியாதையும் கிடைக்கும் என்கிறீரா?? எப்போ திமுக கொள்கை பரப்பு செயலாளர் மாதிரி பேச ஆரம்பிச்சீங்க??
ஆளும் அராஜக ஆட்சியில் இருக்கிறோம் என்ற திமிர் அதனால் இதுமாதிரி செய்ய தூண்டுகிறது இதை காவல் சரி? செய்து விடும்