வாசகர்கள் கருத்துகள் ( 45 )
என்ன பேசுவார். என் உச்சி மண்டை கிர்ர்...ங்குது, இல்லாட்டி, நான் அடிச்சா ஒண்டரை டன் வெயிட்டு.
மகாராஷ்டிரா ஷிண்டே வாக மாரி விட்டார் BOTTLE மணி , பிஜேபி கூட்டணி இல்லை என்றால் கட்சி இரண்டாகும் .இதே நிலை ADMK க்கு வரும் விரைவில்
அரசியல் வாதி யாவது ஊழல் பணத்தில் தேர்தலுக்கு ஆளுக்கு 1000, 2000 என்று கொடுகிறார்கள் ஆனால் இவர் பாதி தொகை தான் கணக்கு, மீதி கருப்பு பணம் இப்படி வாங்கி 40 வருடம் சேர்த்து, டிக்கெட் என்று நம்மிடம் பிடுங்கிய மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, wasted fellow.
த வெ கா இரண்டு ஆண்டு கட்சி அதில் மக்கள் பயன்பாடும் வழியில் ஒன்றும் செயல்பாடுகள் கிடையாது. 200 கோடி வாங்கும் ஒருவன் ஒரு சமூகப் பணியும் செய்யாமல் தன்னை ரசிக்கும் ரசிகர்களின் நம்பிக்கையை மூடநம்பிக்கையாக மாற்றி அரசியல் வர நினைத்து அதற்குப் பின்பு நன்மை செய்வான் என்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். முதல் மாநாட்டில் விஜய் சொன்னது என்ன யாரையும் நாம் தாக்காமல் அரசியல் செய்வோம் ஆனால் என்ன நடக்கிறது திமுக என்ற மாபெரும் மக்கள் படையை மக்கள் கூட்டத்தை எதிர்த்து அரசியல் செய்தால் தான் உங்களுக்கு வாழ்வு என்று தெரிகிறது முடிந்தால் மரியாதையாக அரசியல் செய்யுங்கள் இல்லை என்றால் அவரை விட்டு விடுங்கள் அவர் நடித்து பல கோடிகள் சேர்த்துக் கொள்ளட்டும்
இதுவரை ஊழல் செய்யாதவரை தேர்ந்து எடுங்கள் . அவர் வந்ததும் ஊழலை செய்வார் . ஓட்டுபோட்டவன் ஊழல் செய்வதை கேட்டால் முன்னர் இருந்தவர்கள் ஊழல் செய்யும்போது சும்மாதானே இருந்தீர்கள் என்று நம்மை கேள்வி கேட்டு நம்மை அசிங்கப்படுத்திவிடுவார்கள் .
Photo shoot கூட இஸ்லாமிய குடும்பத்துடன்!!! இது அரசியல் stunt தானே ஜோசப் சார்.
It is the fashion of Tamil Politicians especially in front of cameras .
உனக்கு ஏன் எரியுது??
இவர் என்ன பேசறான்னே இவருக்கே தெரியாது. சும்மா அடிச்சி விடு.. அணில் குஞ்சுகள் விசில் அடிச்சி ரோட்டில குடிச்சிட்டு கவுந்து படுத்துட்டு இருப்பானுக... நீ படத்தில் கூட நல்ல விஷயங்களை சொன்னது இல்லை. இப்ப வந்து உருட்டற
அடுத்த படத்திற்கான விளம்பரம் ஜனநாயகம். நடிகர்களை விடுத்து நல்லவர்களை தேர்ந்தெடுங்கள்.
முதலில் சினிமாவில் ஜாதி மதத்தை கேவளபடுதாமல் எடு.. எத்தனை படத்தில் ஐயர் ஜாதியை நீ கேவலப்படுத்தி நடித்தாய்.ஒருத்தன் உன் கடவுளை அடிப்பேன் என்றவனை கண்டி....பிறகு பேசு...நீயெல்லாம் ஒரு திட்டமுடன் இன்று மாணவர்களுக்கு கிஃப்ட் கொடுத்து நாளைக்கு அவர்கள் ஓட்டை கேட்கிறாய்..உனக்கு என்ன தகுதி இருக்கு அடுத்தவன் காசு கொடுகுறான்னு சொல்ல
தேசிய சிந்தனை சிறிதும் இல்லாத ஆபத்தான பிரிவினைவாதிகள்...