வாசகர்கள் கருத்துகள் ( 15 )
தமிழ் ள்ளையாகிய பாதுகாப்பு மறுமலர்ச்சி இரண்டுமே கொண்டாட படவேண்டிய ஓன்று தான் ஆனால் யாரை ஏதற்கு சவுரவிற்பது என்பதை தமிழ் ஆர்வலர்கள் தான் முடிவு செய்யவேண்டும் சீமானோ அரசோ இல்லை
அந்தணர்கள் ஓட்டை பெற போட்டா போட்டி ...... ஆட்சியில் அமர்ந்த பிறகு மீண்டும் நூலறுப்பு, தாக்குதல், உங்க வகுப்புலதான் ஆட்டிச குழந்தைகள் சாஸ்தி என்ற கிண்டல் எல்லாம் தொடரும் ......
இருவரும் தமிழ் தொண்டு ஆற்றியவர்கள். சீமான் சொல்லுவது உண்மை
இவர் கோரிக்கை எல்லாம் விடமாட்டார்.இவர் பிரபாகரன் தம்பி ஆயிற்றே.ஆணைதான் இடுவார்.
வாய்ப்பில்லை ராஜா, வாய்ப்பில்லை. ஏனென்றால் அவர்கள் தெலுங்....கள்.
பாரதி பிராமணர். திராவிட சித்தாந்தபடி எந்த சிறப்புகளுக்கும் தகுதி இல்லாதவர். ஆனால் தனிபட்ட முறையில் தனக்கு கீழ் வேலை செய்ய பிராமணனுக்கு முன்னுரிமை, இதான் திராவிட கொள்கை.
பாரதியார் ஒரு பிராமணர் என்பது சீமானுக்கு தெரியாதா.
ஆத்தீ இது வேற லெவல்
வெறுப்பு அரசியலை மட்டுமே நப்பியுள்ள திரவிட மற்றும் NTK விற்கு கேள்வி - இந்த செய்தியில் சொல்ல பட்ட ரெண்டு பேருமே ஆரியர்கள். பரவாயில்லையா ?
தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். வீட்டில் வேறு மொழி வைத்துள்ள தமிழர்கள் இல்லை. ஆரியர்கள் கைபர் மூலம் படை எடுத்து வந்த பாபரின் கூட்டம். காலிடுவேல் உருட்டி விட்ட விட்ட கதை ஆரியன் என்பது.
சீமான் பிஜேபியுடன் கூட்டணி வைக்க விருப்படுகிறார் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
மேலும் செய்திகள்
லஞ்சம் வாங்க தனியறை... 'வெளங்குமா' கனிமவளத்துறை!
26-Nov-2024