வாசகர்கள் கருத்துகள் ( 17 )
மரங்களின் மாநாடு முடிந்த கையோடு நேராக கீழ்பாக்கம் மனநல மருத்துவமனைக்குச் சென்று உள்நோயாளியாக தன் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்... ஏனென்றால் ஊரில் உள்ளவர்கள் அத்துனை பேரையும் பைத்தியக்காரப் பயலுங்க பைத்தியக்காரப் பயலுங்க என்று சீண்டிக் கொண்டிருந்த தானும் ஒரு பைத்தியம் தான் என்று உணரும் நாள் வெகு தொலைவிலில்லை...
அருமையோ அருமை
என்னதான் மரத்தோடு பேசினாலும் இந்திய உணவுப்பொருள்களை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யாமல் நமக்கே நாம் பயன்படுத்தனும். .அதிக மக்கள் தொகை கொண்ட நாம் நம் உணவுப்பொருள்களை நாமே பயன்படுத்தனால்தான் விலைவாசி கட்டுக்குள் இருக்கும் .சமநிலை பொருளாதாரம் இருந்தால் மட்டுமே போதுமானதே ஆகும் .அதிகம் ஆசைப்பட்டால் இப்போது நடந்துகொண்டிருக்கும் அமெரிக்க வரி விதிப்பை நம்மை பாதிக்கிறது .எனவே அதிக மக்கள் தொகை கொண்ட நம்மை சுற்றியே உலக பொருளாதாரம் உருண்டோடும் .நம் உணவுப்பொருளைகளை வெளியே அனுப்பக்கூடாது .விவசாயிகளுக்கு அரசாங்கம் உதவ வேண்டும் .மான்யம் மூலம் மட்டும் உதவவேண்டும் .உணவுப்பொருள் ஏற்றுமதியை அனுமதிக்கக்கூடாது .சம நிலை பொருளாதாரமே போதும் .உலக அரங்கில் 2ம் இடம் 3ம் இடம் இதெல்லாம் தேவை இல்லை .சமநிலை பொருளாதாரமே நமக்கு சரியான தீர்வு .
மரம் மயின்ட் வாய்ஸ் : யாரும் இல்லாத கடைக்கு யாருக்கு டி ஆத்ர ?
விண்ணோடும் மண்ணோடும் கூட பேசுவாரு. இதென்ன பிரமாதம்
இவரை கேலி செய்யும் நபர்கள், பிற்காலத்தில் எண்ணி பார்ப்பார்கள்
இந்தாள் வீட்டுல கதவு, டேபிள், நாற்காலி எல்லாமே பிளாஸ்டிக்கா தகரமா?
ஐயோ இவங்க படுத்துற பாடு இருக்கே முடியல அப்படின்னு மரம் அழுவ போகுது
மாநாட்டுக்கு மரங்கள் மட்டும் வந்தால் போதும் !
இந்த பிரபஞ்சம் அவரை வாழவைக்கும்.