வாசகர்கள் கருத்துகள் ( 26 )
ஜெயிலுக்கு போனாலும் மினிஸ்டர் சிறையில் வெளிய வந்தாலும் மினிஸ்டர் புண்ணியவான் மக்கள் பணத்தை தன மக்குள்ளும் சேயர்த்துவிட்டார்
என்ன ஊழல் செய்தாலும் பெரும்பாலும் மந்திரிகள் , அரசியல்வாதிகள் கோர்ட்டால் தண்டிக்கப் படுவதில்லை ஒவ்வொரு கோர்ட்டில் முறையிட்டு தண்டணையிலிருந்து தப்புவது வழக்கமாகி விட்டது . இல்லாவிடில் ஒவ்வொரு கட்சியும் கறிச் சோறு விருந்து அமர்க்களமாக நடத்த முடியுமா?
மந்திரியாக பதவிப் பிரமாணம் செய்து வைக்குமாறு நீதிபதி கடுமை காட்டிய நிமிடமே அள்ளும் உரிமையை நிலைநாட்ட முடிவு செய்திருப்பார்.
இவனுங்க தண்டனை கொடுத்தே தப்பித்து விட்டான்.திமுகவில் திருட்டு கேஸ் இல்லாத தலைவனே கிடையாது இதுதான் அவனுங்க தகுதியே
இதெல்லாம் ஒரு ஜுஜுபி.
சிறையில் எப்போது அடைப்பார்கள் இவரை
பொருளாதார குற்றங்கள் நிரூபிக்க வெகுகாலம் பிடிப்பதால் ஊழல் அதிகரித்து வருகிறது சட்ட நடைமுறைகள் மாற்றி காலக்கெடு விதித்து நீதிமன்றங்கள் செயல்பட்டால் மட்டுமே தீர்வு கிடைக்கும்
ஓட்டை ஸ்கூட்டருக்கு இவ்வளவு சொத்தா? எப்படி வந்தது?
14 கோடி .. பிசாத்து பணம் அண்ணனுக்கு
எங்கப்பா அந்த நீதி மான்கள்.
மேலும் செய்திகள்
பா.ஜ.வின் கருவி விஜய் திருமாவளவன் கடும் தாக்கு
2 hour(s) ago
த.வெ.க. நிர்வாகியிடம் கரூர் போலீசார் விசாரணை
2 hour(s) ago
பழைய ஓய்வூதிய திட்டம்: அன்புமணி குற்றச்சாட்டு
2 hour(s) ago
ஒப்பந்ததாரர்கள் பணம் பட்டுவாடா விவகாரம்
3 hour(s) ago