வாசகர்கள் கருத்துகள் ( 14 )
உள்குத்து சூடு பிடிக்கிது.
அஇஅதிமுகவின் அற்புதமான தளபதி செங்கோட்டையன்.மிகவும் மதிப்புமிக்கவர்.சிண்டுமுடியும் வேலை நடக்காது.இபிஎஸ்ஸும் இவரும் நெருக்கமானவர்கள்.கட்சிக்கு இருவருமே உண்மை விசுவாசிகள்.
சங்கரன்கோயில் இடை தேர்தலில் பம்பரமாக சுழன்று சுழன்று வேலை பார்த்து ஜெயலலிதா விடம் பலமாக பரிசு வாங்கியவர் இந்த பழம் பெருசு.
பொம்பளை டீச்சர் விவகாரத்தில் மாட்டிக்கொண்டு ஜெயலலிதா கழட்டி விட்டதால் அமைச்சர் பதவியை இழந்தவரும் இவரே.
நாரதர் சூஷ்மத்தில் சிக்கிய அதிமுக
புத்தம்புதிய ஏக்நாத் ஷிண்டே வை உருவாக்கி சாதனை ..... இந்த உலகமகா தேர்தல் பத்திர மெகா ஊழல் பணக்காரக்கட்சியை நவீன அமாவாசை குறைத்து மதிப்பிட்டிருக்குது ....
அப்படி என்ன பெரிய சோதனை உங்களுக்கு?
பதவி இல்லாதது சோதனை தானே
2026 தேர்தலுக்கு அப்புறம் கட்சியே இருக்காது இப்போதே இவர்களை மக்கள் மறந்து விட்டார்கள்
சோதனைமேல் சோதனை போதுமடா சாமி. தாங்காது சாமி.
செங்கோட்டையன் இல்லாமல் செங்கோட்டைக்குள் நுழையவே முடியாது என்பது உண்மை ...நடப்பும் அதுவே. தான் கட்சியின் மிக பழைய தொண்டன் ஜெயலலிதாவின் விசுவாசி இவரிடம் வாலாட்டவே வேண்டாம்.
இவரு பெரிய இவரு...இவரை யாரும் சோதிக்கப்போவதில்லை.
ஜெயலலிதா வேனில் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது பம்பரம் போல சுழன்று பணியாற்றியவர் செங்கோட்டையன் …