வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இபிஎஸ்க்கு கெடு, செங்கோட்டையன் பதவிக்கே கேடு. ஆடிட்டர் அங்கே விழுந்து விழுந்து சிரிச்சுண்டு இருக்கார்.
2000 நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து தாமாகவே விலகிவிட்டார்கள்
அதிமுகவின் நீண்டகால நிர்வாகியை நீக்கியது வேதனைக்குரிய செயல்
ஜெயலலிதா மறையும் நாளில் கட்சி ஒன்றுபட்டு இருந்ததால் முதல்வர் பதவிக்காக பழனிச்சாமி தனது சுயமரியாதையை இழந்து சசிகலா காலில் விழவும் தயாராக இருந்த காரணத்தால் பழனிச்சாமி முதல்வராக நியமிக்கப்பட்டார். இது அந்த நேரத்தைய அரசியல் கட்டாயம் என மக்களும் ஏற்று கொண்டார்கள். ஆனால் கட்சியை தன் சொந்த விருப்பப்படி நடத்த கட்சியின் சட்டவிதிகளை மாற்றியதையும் தனக்கு விருப்பமில்லாத மூத்த நிர்வாகிகளை கட்சியிலிருந்து வெளியேற்றியதையும் மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை 2023 தேர்தலில் வாக்குகள் மூலம் தெளிவாக்கி விட்டார்கள். எனவே அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணம் பழனிச்சாமியை ஆதரிக்கும் தலைவர்கள் எவருக்காவது உண்மையிலேயே விருப்பம் இருந்தால் ஜெயலலிதா இருந்த போது அ.தி.மு.க. தலைமை எப்படி ஒன்றுபட்டு செயல்பட்டதோ அந்த நிலைக்கே ஒப்பு கொள்ளும்படி பழனிச்சாமியை வற்புறுத்த வேண்டும். மேலும் மக்கள் அவரை ஆதரிக்க தயாரில்லை என்பதால் அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவும் கூடாது. அப்போதுதான் 2026 தேர்தலில் தி.மு.க. தோற்கும் என்பதுடன் எம்.ஜி.ஆர்- ஜெயலலிதாவின் பழைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை கூட மீண்டும் அமைக்க முடியும். தி.மு.க.மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்றால் பழனிச்சாமியும் தனது முதல்வர் ஆசையை ஒதுக்கி வேறு யாரேனும் முதல்வராக வர ஒப்பு கொள்ள வேண்டும்.
சசிகலாவை பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு "அது சஸ்பென்ஸ்" என்று கூறிய செங்கோட்டையனை மக்கள் நன்கு அறிவர் .
எடப்பாடியின் சாதுரியத்தை, இரும்புக்கரத்தை, இயற்கையும் காலமும் அடிக்கடி நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த நேரத்தில் செங்கோட்டையன் வாயிலாக வாய்ப்பு கதவை தட்டி இருக்கிறது .
அப்படியே அறிக்கை வெளியிட்டாலும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பாமல் சர்வாதிகார போக்கில் ஒரு கட்சியின் மூத்தவரை நீக்கலாமா?
பழனிச்சாமிக்கு நாளொரு வண்ணம் கூடும் கூட்டத்தை பார்த்து லண்டன் லிருந்து ஒருவர் துண்டை காணோம் துணிய காணோம் என்று ஒடிடோடி வருகிறார், தினகரனின் ஸ்லீப்பர் செல் செங்கோட்டையன் மட்டும் விதிவிலக்கா? எடப்பாடி பழனிச்சாமியை முதல்வாக்குவதால் எனக்கு என்ன பயன் என்று தனக்கு தானே பல நாட்களாக கேள்விகேட்டுக்கொண்ட செங்கோட்டையனின் அசைவுகளை சசிகலா மூலம் தி மு க ருசித்து பார்க்க தொடங்கிவிட்டது. அண்ணா தி மு க வின் இதய கோவிலாக இருக்கும் அதன் MGR மாளிகையை அடித்து துவம்சம் செய்த OPS யை கட்சியில் மீண்டும் சேர்க்கவேண்டும் என்று ஊளையிட்டு கொள்ளும் செங்கோட்டையன், தன்னை MGR காலத்து விசுவாசி, கட்சியின் முன்னோடி என்று கூறிக்கொள்வதும் நகைப்பே நான்கரை ஆண்டு காலம் எதுவும் பேசாமல் சும்மா இருந்துவிட்டு இப்பொழுது மீண்டும் அண்ணா தி மு க வில் குட்டையை குழப்பும் செங்கோட்டையனை, காலமும் அண்ணா தி மு க தொண்டனும் OPS என்னும் உளுத்து போன குழுவில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்ப்பார், எள்ளி நகையாடுவர் .
இ பி எஸ் எடுக்குற முடிவுகள் எல்லாம் சரியான முடிவு தான் வெல்க அ தி மு க
அதிமுக க்கு சோதனை காலம் இதை கடந்தால் பிறகு வெற்றிக்கனி.
பாஜக கூட்டணி வெச்சிரும் அவரை கேடுகாலம் தான்