வாசகர்கள் கருத்துகள் ( 29 )
இனி தேர்தலில் இவர் ஆட்டம் எதிரியாய் கதி கலங்க வைக்கும்
அமலாக்கத்துறையின் வழக்குகள் எல்லாமே பொதுவாக இப்படித்தானே போய் முடியும்!
Cheating public. Judge would have been asked to face dire consiquences or suitably rewarded .Hence present action
வாழ்க ஜனநாயகம் ,
இந்த 10rs பாலாஜிக்கு ஆஜராகும் வக்கீல் கபில் சிபல் ஒழிந்தால் தான் இந்த வழக்கு முடிவுக்கு வரும். இந்த வழக்கு மட்டுமல்ல , மேலும் பல வழக்குகள் முடிவுக்கு வரும்.
சட்டம் அந்த அளவுக்கு ஓட்டைகள் நிறைந்ததாக உள்ளது. வெவ்வேறு சட்டப் பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒரே ஆளாக இருந்தாலும் அவர் மீதான அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக மாற்றிட வேண்டும். ஒரு ஆள் மீது இரண்டு வழக்குகள் ஒரே நேரத்தில் இருக்கக்கூடாது. அப்படி இருப்பின் அவற்றை ஒரே வழக்காக விசாரிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு இடத்தில் வழக்குகள் இருப்பின் அவற்றை ஒரே நீதிமன்றத்தில் ஒரே வழக்காக மாற்றிட வேண்டும். அதிகார வரம்பில் குழப்பம் இருந்தால் உயர் அதிகாரம் கொண்ட நீதிமன்றத்துக்கு அந்த வழக்குகளை மாற்றிட வேண்டும். மக்கள் பிரதிநிதி ஒருவர் மக்கள் பணத்தை சுரண்டி ஊழல் செய்துஇருந்தால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தவுடனே அவர் பதவியை இழக்கவேண்டும். குற்றம் இல்லாதவர் என்று அவர் நிரூபித்தபின்னர் அவர் பதவியில் அமரலாம். சட்டத்தின் பிரிவுகள் அனைத்தையும் இதெற்க்கேற்றவாறு மாற்றிடவேண்டும்.
என்னிக்காவது ஒருநாள் இந்த கப்பல் மூழ்கி விடும் தானே
புத்தாண்டு வாழ்த்துக்கள் செந்திலுக்கு, தமிழகத்திற்கு அரோஹரா
இந்நாட்டிற்கு எதிராகவும் இந்த சமூகத்திற்கு ஏதிராகவும் செயல் படுவர்களுக்கு ஆதரவாக வாதடும் கபில்சிபல் போன்ற வழக்கறிஞர்கள் நாட்டின் சாபக்கேடு
விடுங்க சுப்ரீம் கோர்ட் அவரது வீட்டில் ஒரு பிரான்ச் போட்டால் கிடைக்கிறது