வாசகர்கள் கருத்துகள் ( 11 )
எதுக்குங்க தலைவரே... சின்ன சின்ன கோரிக்கை வைக்கிறீங்க... கொள்ளையடிப்பது தவறு இல்லை என்று வாதாடுங்கள் நல்ல வக்கீலை வைத்துக் கொண்டு வக்கீலுக்கும் நீதிபதிகளுக்கும் பெரிய பெட்டியாக கொடுங்கள் ஜெயித்துக் காட்டுங்கள் மக்களுக்கு புத்தி வரட்டும் உங்கள் பலம் தெரியட்டும்
கரூரில் இவரை போன்ற அரசியல் வாதிகளை உருவாக்குவது கலெக்டர் அலுவலகம் என்றால் இது உங்களுக்கே ஷாக் அடிக்கும் .ஆனால் இதுதான் உண்மை .கரூரில் ஊழல் உருவாகும் இடமே கரூர் கலெக்டர் அலுவலகமே . லஞ்சம் உருவாகும் இடமாகவே நீண்டகாலமாக கரூர் கலெக்டர் அலுவலம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறது .மத்திய அரசு இதை உன்னிப்பாக கவனித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் .இல்லையென்றால் இவரைப்போன்ற ஊழல் வாதிகள் நிறைய பேர் உருவாக்கிக்கொண்டிருப்பார்கள் என்பதுதான் மிகவும் கவனிக்கவேண்டிய விஷயம் .
செ பாலாஜி என்று பெயர் மாற்றிய தகிடு தித்தம் மாற வில்லை அதன் பலன் இப்போ தூக்கம் போச்சி.
ஓன்று மட்டும் நிச்சயம் ..இங்கு பணம் இருந்தால் எது வேண்டும் என்றாலும் செய்யலாம்..பணம்.. பணம்..கொலை கொள்ளை ஏமாற்றுதல் கனிம வளம் திருடுதல் .... எல்லாம் ...
நன்று. நன்று. ஜாமினில் வெளியே அலைவதே குற்றம். ஜாமீன் நிபந்தனையை ஒழுங்காக பின்பற்றியதால், தளர்வு கோரிக்கை. இன்னும் சில மாதங்கள் பின்பற்றினால், விடுதலை கோரிக்கை.
உடனே பிணையை ரத்து செய்ய வேண்டும். வழக்கு முடியும் வரை சிறையில் அடைக்க வேண்டும். பனை கொடுத்து விட்டால் அதோடு வழக்கு நின்று விடுகிறது.
பத்து ரூபாயை வைத்து உலகை வசப்படுதலாம் என்ற கோட்பாடு மடதின் கோட்பாட்டை விட பல மடங்கு பெரியது, பிரபலமானது. அதை புரிந்து கொள்ளாமல் அமலாக்கத்துறை மட்டுமல்லாது நிதிமன்றம் கூட பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்கிறது. பல எதிர் சாட்சிகள் இருக்கும் பொழுது ஏன் தண்டனை அனுபவித்துக்கொண்டே விசாரிக்க முடியாது? குற்றவாளியை வெளியே விடுவதும் கூட குற்றம்தான்.
திமுகவின் ‘பொற்களஞ்சியம்’, இவரை சுதனித்திரமாக ஜாமீன் கொடுத்து லவ விட்டதே பெருந்தவறு. தேர்தல் சமயத்தில் ஓட்டுக்களை ‘வாங்க’ இவர் முக்கியமாயிற்றே. அதுதான், நிபந்தனை தளர்த்தல் என்று கையெழுத்துப்போடுவதில் ஆரம்பித்து, தேர்தல் பிரசாரம், இலவச விநியோகம் என்று கொடிகட்டிப் பறக்க இவர் பின்னால் இருக்கும் முதல்வரும் ஆர்வம் காட்டுகிறார்கள்
Yesterday Dinamalar news. Sub Registrar arrested for some 20000 rupees bribe. Politicians are a different class in India. Himalayan amounts are seen as certificates of merit. No use believing in courts as they will go upto Supreme Court challenging every summon. Only people have to ensure that they don’t elect such people as MLA or MPs. 200 rupees gumbal irukkum varai - no kavalai
இவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாமல் என்ன எழவு சட்டமோ?