வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆ ராசா சூரசம்சாரம் பார்த்தாரா?
முருகனுக்கு அரோஹரா. இந்த முருகர் அந்த சூரனை கொன்றதுபோல, நாட்டில் உள்ள ஹிந்து கோவில் சொத்துக்களை அபகரிக்கும் சூரர்களை, பாலியல் வன்கொடுமை செய்யும் அரக்கர்களை, மாற்றான் சொத்துக்களை திருடும் சூரர்களை மற்றும் அணைத்து ஊழல் செய்யும் சூரர்களையும், என்று கொள்வார்? முருகனுக்கு அரோஹரா.
இந்த தமிழ்க் கடவுள், தெலுங்குக் கடவுள் பிரஞ்சு கடவுள் etc உருவகமல்லாம் எப்போ ஓயும்? இறைவனுக்கு எல்லா மொழிகளும் தெரியும்..அவருக்கு அனைத்தும் சமம்.
திருச்செந்தூரானுக்கு ஜெயந்திநாதர் என்று பெயர் வைத்தாலும், சுத்தியிருக்கும் லட்சம் பேரும் போட்ட கோஷம் - “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” தான்.
இரண்டு தகவல்கள். நேரலை நிகழ்ச்சியில் ஒரு அலைவரிசையில் வதம் முடிந்து நிறைவு செய்யும் பொழுது அறிவிப்பாளர் "தமிழக முதல்வர் வழிகாட்டுதல் படி" என்று உறைத்தார். திராவிட மாடல் நாட்களில் முருகனே நமது "அப்பாவின்" வழிகாட்டுதலால் வதம் செய்தார் எனலாம். இரண்டாவது, அமைச்சர் வேலுடன் நடந்து சென்று சம்ஹராம் செய்தது குறிப்பிடத்தக்கது.
தமிழன் தெய்வம் முருக பெருமான். அகஸ்தியர்க்கு தமிழ் இலக்கணத்தை போதித்தவன். நக்கீரரின் தாகம் போக்க தன் வேலால் குன்றை குடைந்து நீர் வழங்கியவன். தமிழ் புலவர் ஒவையார்க்கு, வாழ்க்கையின் தத்துவத்தை போதித்தவன். மதுரையில் சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்தவன் அன்பு முருகன்.
சூரசம்ஹாரத்துக்கு போறீங்க...சந்தோஷம்...ஆனால் தீம்காவை மொத்தமா வதம் செய்ய மாட்டேன்றீங்க...
வதம் செய்வாங்க
இவ்வளவு பேர் கூடி ஒரு அசம்பாவிதம் நடக்கவில்லை ஆனால் வேண்டும் என்றே நேரம் கடத்தி 8 மணிநேரம் காக்க வைத்த ஜோசப் ,41 பேர் பாலி வாங்கினார் , இந்த ஒரு லட்சம் பேர் கட்டுப்பாடு உள்ள கூட்டம் அனால் அது கட்டு பாடு அற்ற தற்குறி கூட்டம் விளைவு 41 பேர் உயிர் போச்சு
அஞ்சு கட்சி அமாவாசை செ பாவுக்கு எவ்வளவு முட்டி போட்டு முட்டு குடுத்தாலும் உண்மை வெளிவரும். அது வரை இது மாதிரி முட்டு குடுத்து ஓட்டலாம். நாளை என்பது யார் கையிலும் இல்லை. எவன் ஒருவன் எதை கையில் எடுக்குறானோ அதனால் அவனுக்கு அழிவு என்பதை யாரும் மறக்க கூடாது.
அது திமுகவின் திட்டமிட்ட செயல் தானே திகழ்...
வெற்றிவேல் முருகனுக்கு அரோஹரா
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா