வாசகர்கள் கருத்துகள் ( 13 )
11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் சிறுவர்கள் 3 பேர் கைது ".3 சார் யாரு."? திராவிட மாடல் ஆட்சியில் தினமும் ஞானசேகரன்கள் உருவாகிறார்கள்.
அவனுங்க வாத்தியாரா!
இவ்ளோ செஞ்சிருக்காங்க இவர்கள் சிறுவர்கள் வெட்கமா இல்லை இப்படி சொல்ல RSB
மிகசரியான தீர்ப்பு அறுத்துவிடவும் இதை எல்லா பத்திரிக்கைகளிலும் விவரமாக பதிவிடவும். அப்போது தான் பாலியல் வன்கொடுமை நிற்கும் அது வரை இது தொடர்ந்துகொண்டே இருக்கும்
சாருக்கு சாராயதாரம் இருப்பதால் இலாபத்தை பார்க்கத்தான் முடியும். எவன் எக்கேடு கேட்டல் என்ன? நம் கல்லா நிறையுதா? இந்த இலட்சணத்தில் பெண்களே முதுகெழும்பு அந்தப்பெண்றார் மன்னர். அதை உடைக்கத்தான் மது இருக்கிறதே கேட்டால் ஏதாவது அமைச்சார் அந்தப்பெண் எதற்க்காக அவர்களுடன் சென்றாள் ஏன் குடித்தால் என்றெல்லாம் அப்பெண்ணெத்தான் குற்றம் சொல்வார்கள். ஏனெனில் ஒரு சாராயத்துறை அமைச்சு குடிகாரன் என்று சொல்லக்கூடாது மது அருந்துவோர் என்று மரியாதையாக சொல்லச்சொன்னதாக செய்தி. இப்படிப்பட்ட அரசினை ஆட்சியில் அமர்த்தியதற்காக தமிழக மக்கள் கூனி குறுகி நிற்கவேண்டும் மற்ற மாநில மக்கள்முன்.
சாராயம் வாங்கிக் குடுத்து கூட்டிச் சென்றவங்க சிறார்களாம். தூக்கிப் போட்டு மிதிக்காம
அந்த 3வது ஆள், யார்?
அரசாங்கம் சாராயம் விற்பது, பாலியல் குற்றம் நடைபெற 100 சதம் காரணம்.... பள்ளி மாணவர்கள் பாதிப்பது எதிர்கால சந்ததி அழிவுக்கு வித்திடும்.
இந்த பெருமை முத்தமிழ் அறிஞர் கடற்கரையில் பள்ளி கொண்டிருக்கும் சர்க்காரியா புகழ் காவிரியை பாழடித்த கச்ச தீவை இலங்கைக்கு தரை வார்த்த விஞ்ஞான ஊழல் மு க வையே மொத்தமாக சேரும்.
இந்த மாதிரி சிறுவர்களை தங்கள் பெற்றோர்களை வைத்து விசாரிக்க வேண்டும். அப்பொழுதுதான் எங்கு, எதனால் தவறுகள் நடக்கிறதென்று மற்ற பிள்ளைகளுக்கும் நல்ல நடத்தையை சொல்லிக்கொடுக்கலாம். மது குடித்தும், பிள்ளைகளிடம் மனம் திறந்து பேசாமல் வேலையிடத்தில் பேசி, வேலை செய்து இந்திய பொருளாதாரத்தை பெற்றோர்கள் முன்னேற்றுவதை விட பிள்ளைகளுக்கு ஒழுக்கம் ரொம்ப முக்கியம்னு தெரியப்படுத்தலாம்.
ஒரு கேஸ் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் பல உண்மைகள் தெரியும். குளிர்பானம் மயக்க மருந்து தனி இடம், கூட்டாளிகள், திட்டம் தீட்டும் விதம், பயமின்மை, பள்ளியின் இலட்சணம்
விஷயம் முதல்வருக்கு தெரியுமா. தெரிஞ்சா…? பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஏதாவது நிதி கொடுப்பார்