வாசகர்கள் கருத்துகள் ( 21 )
இந்தியாவை இதுவரை ஆட்சி செய்த அரசுகளில் இதைப் போன்ற ஒரு திறமையற்ற கையாலாகாத அரசை யாரும் பார்த்திருக்க முடியாது! இதில் வெட்டிப் பெருமை வேறு!
இவ்ளோ நடந்திருக்கு. சிறிய விபத்தாம். இதைவெச்சு அரசியல் செய்யாதீங்கன்னு முருகர் பேசுறாரு.
ஒரு நாலு மின்னணுக்கள் தான் இந்த வேலையை செய்திருக்க வேண்டும். புடிச்சி விசாரிங்க.
ஏம்பா அந்த ஸ்டேஷன் மாஸ்ட்டரை கேட்க மாட்டீங்களா? அத்தனை பயமா? நம்ம ஊடகங்கள் ஏன் இப்படி போயிடிச்சு? யாரோ கிராமத்து வழிப்போக்கர்தான் ரயில்வேயின் பப்ளிக் ரிலேஷன் அதிகாரியா? அவரை போய் பேட்டியெடுக்கிறீர்கள்
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதி ஒருவன் சொல்லியிருந்தானே ரயில்களை கவிழ்க்க சொல்லி அந்த கோணத்தில் விசாரிக்க உத்தரவிட வேண்டும்
ரயில்வே அமைச்சர் யார் என்று கூட இன்று வரை நாட்டு மக்களுக்கு தெரியவில்லை , அந்தளவுக்கு மோடி தனது பெயரை முன்னிலைப்படுத்தி கொள்கிறார் . கொடி அசைத்து புதிய train களை விடும் விழாவிற்கு வந்தால் மட்டும் போதாது வரும் தேர்தலில் இருக்கு , மகாராஷ்டிரா தேர்தல் இதற்க்கெல்லாம் பாடம் கற்பிக்கும் .
பொது அறிவு கேள்விக்கு உங்களுக்கு பதில் தெரியவில்லை என்றால் யார் பொறுப்பு. இந்த நாசவேலைக்கு யார் காரணம் என்றாவது தெரிந்து வைத்திருக்கிறீர்களா .
Railway அமைச்சர் பெயரை தெரிந்துக் கொள்ள பகுத்தறிவு இருந்தால் பொதும் இன்று நவின உலகில் googleலில் ஒரு பட்டனை தட்டினால் பொதும் அமைச்சர் பெயர், அவை செயல்படுத்தும் திட்டங்கள் தெளிவாக தெரிந்துக் கொள்ளலாம். தமிழ் நாட்டில் சத்துணவு திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் துவக்கிவைத்தார் உடனே அதை திராவிட மாடல் என்பார்கள்.
காலங்காலமாக தெற்கு ரயில்வேயில் - எல்லாம் மீட்டர் கேஜாக இருந்த காலத்திலேயே - ரயில்கள் போக்குவரத்தை பாதுகாப்பாக இயக்க ரயில் நிலையங்களில் எலெக்ட்ரானிக் கண்ட்ரோல் பேனல் உள்ளது. அதில் இதுபோன்ற குளறுபடிகள் இல்லை. இதனால் ஏற்படும் விபத்தும் சுத்தமாக நடந்ததில்லை. விபத்து என்றால் மனித தவறுகள்தான். அதாவது ஓட்டுனர்கள் சிவப்பு விளக்கை கவனிக்காமல் சென்றது, திடீர் பிரேக் மற்றும் தண்டவாளம் அல்லது பெட்டிகள் பழுது போன்றவைதான். சமீப காலமாக நடப்பவை எல்லாமே நிலையங்களில் உள்ள "கண்ட்ரோல் பேனல்களின் சிஸ்டம் பெய்லியர்தான்". பழையனவற்றை மேம்படுத்துவதாக சொல்லிக் கொண்டு செய்த கோளாறுகள்தான் லூப் லைனில் தண்டவாளத்தை திறந்து வைத்து மெய்ன் லைனுக்கு பச்சை சிக்னல் வராது வரக்கூடாது இப்போதுள்ளவைகளில் பச்சை விளக்கு தெரிகிறது என்பதுதான் கோளாறே. பொறுப்பில் உள்ளவர்கள் இந்த உண்மையை வெளியில் சொல்ல முடியவில்லை. ஏனெனில் இதை செய்தவர்களே அவர்கள்தானே. விபத்துக்கு ரயில் “பாதை மாறியதே காரணம்” அதிக வேகம் அல்ல. அப்படியிருக்க இதெல்லாம் தெரிந்த பாதுகாப்பு அதிகாரிகள் நேற்றும் இந்த கண்ட்ரோல் பேனலை குடையாமல் ஓட்டுநர் காபினில் போய் விமானங்களில் உள்ள ப்ளாக் பாக்ஸ் போன்ற பெட்டி எஞ்சினிலும் உண்டு. - சென்னை தயாரிப்புதான். அதை வைத்து என்ன வேகத்தில் வந்தது என்று குடைகிறார்கள்.
இதுதான் நிதர்சனம் ........ பாகுகாப்புப்பென்று Safety sur-ge வசூலிப்பது அயோக்கியத்தனம் ......
இது தேச விரோதிகள் ஜிகாதி தீவிரவாதிகலின் சதி வேலை என்பது திண்ணம் லூப் லைனில் மாற்றியிருக்கிறார்கள்
ஒரிசா ரயில் விபத்திலிருந்து பாடம் ஏதும் கற்க நேரமில்லையா?
மெயின் லைனில் சிக்னல் கிடைத்தது தெரிந்தும் எதற்க்காக ரயில் ஓட்டுநர் லூப் லைனை தேர்ந்தெடுத்து அதில் செல்லவேண்டும்? இது சதித்திட்டமா என்கிற நோக்கில் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். பலத்த காயம் அடைந்தவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதே. இப்படிப்பட்ட பொறுப்பற்ற ரயில் ஓட்டுனர்களை தேர்வு செய்யும் முன்னர் அவர்களது குடும்ப பின்னணியை ஆராய்வதுமட்டுமல்லாது தொடர்ந்து கண்காணிக்கவும் வேண்டும். இல்லையென்றால் ரயில் பயணம் பாதுகாப்பற்றதாகிவிடும். பொறுப்பற்ற மனிதர்களால் குடும்ப பொறுப்புள்ள பலரின் குடும்பங்கள் மிகவும் கஷ்டப்படும்.
Driver entha track poga vendum enbathei , driver panna mudiyathu. points man and station master control nal than mudiyum..bus steering wheela track change use panranga..?
மேலும் செய்திகள்
தடம் புரண்டது இன்ஜின்: 6 பயணியர் ரயில்கள் ரத்து
26-Sep-2024