வாசகர்கள் கருத்துகள் ( 20 )
காக்கி உடையின் அரசு வேலையை இழிவுபடுத்தும் வேலைகளைத்தான் பல காவலர்களும் அதிகாரத்துடன் மக்களிடையே செய்கின்றனர். ரோந்தில் வரும் காவலர்கள் குடித்துதான் வலம் வருகின்றனர். கார் ஓட்டும் பலரும் செய்யும் தவறுதான் இவரும் செய்துள்ளார் சாமி. கார் ஓட்டுபவருக்கு முன்னாள் இருப்பவர் மட்டுமே தெரியும், ஆனால் முன்னாள் இருப்பவருக்கோ அவருக்கு முன்னாள் இருப்பவர்கள் தெரியும், வழியில் படுத்திருக்கும் நாய்கள் உட்பட. ஆனால் கார் ஓட்டுபவர்கள் ஹார்னை அடித்துக்கொண்டே வழிவிட எதிர்பார்க்கிறார்களே தவிர பிரேக்ஸை அழுத்தி செல்ல எத்தனிப்பதில்லை. சிறு ரோடுகளிலும் இவ்வாறே நடந்து கொள்கின்றனர். Horn free zone என்று பலகையை வைக்கலாம் அரசு
ஓய்வு பெறும் நேரத்தில் எந்த ஒரு வழக்கும் பதிவக்கூடாது. இப்படிக்கு உச்ச நீதிமன்றம். இது எப்படி இருக்கு?
குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது குற்றம் என்று அறிந்த காவல்துறையின் அதிகாரியே அதை செய்தால் அவர் சட்டத்திற்கு அளிக்கும் மதிப்புதான் என்ன ? கடுமையான அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும்.
இது போன்ற பொறுக்கிகளை மக்கள் மிதி மிதி என்று மிதித்து உடல் பாகங்களை கழட்ட வேண்டும். அந்த துணிச்சல் மக்களுக்கு வந்தால் தான் நாடு விளங்கும். தவறாக நடக்கும் அரசியல் வியாதிகளுக்கும் இதையே செய்ய வேண்டும்.
நீதிமன்றத்துக்கு சென்றால், காந்திராஜன் காரில் சொல்வதை தவிர்த்திருக்கலாம் ,மது அருந்துவதை குறைத்திருக்கலாம் என்று நிச்சயமாக தண்டனை வழங்குவார்
காட்டுமிராண்டிகளை போலீசாகுவதற்கு அனுமதிக்க கூடாது
போலீசுக்கும் போது மக்களுக்கும் வித்தியாசம் இல்லாம போச்சு. போலீசுக்கும் ரௌடித்தனம் பண்ணிக்கொண்டு திரியிற பசங்களுக்கும் வித்தியாசம் இல்லாம போச்சு. இந்த போலீஸ் கொஞ்சம் பொறுமையா இருந்திருந்தா திருட்டு தீமுக பாணியில் அவனை புடிச்சி உள்ளேயே போட்டிருந்திருக்கலாம். கம்ப்ளெயிண்ட் குடுத்தவன படிச்சி உள்ள போடுவதுதான் சமீபத்திய போலீஸ் நடவடிக்கைகள். பாவம் அவரு பொறுமை இழந்துட்டாரு. ரிடயர் ஆகிற சமயத்துல பொறுமை ரொம்ப ரொம்ப அவசியம்.
மது போதையில் இருந்தார் - அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த வில்லையா ?
வாலிபர்? பாத்தா அப்படி தெரியலியே
கரெக்ட். நானும் போட்டவில் இருப்பவரை பார்த்து யோசித்தேன். அவருக்கு எப்படியும் 40 - 50 வயசு இருக்கும்
சஸ்பென்ட் ஒரு தண்டனையா? டிஸ்மிஸ் செய்ய வேண்டும், அந்த ஆளுக்கு மாவுகட்டு போட்டு இருக்கனும்,