வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இதெல்லாம் தாய்லாந்து விமான நிலையத்தில் இருக்கும் ஸ்கேன் இயந்திரங்களில் எப்படி தெரியாமல் போனது? எனக்கு என்னமோ தாய்லாந்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பல விமானநிலைய ஊழியர்கள் மீது சந்தேகம் வலுக்கிறது. ஆகையால் விசாரணையை அங்கே துவங்கவேண்டும்.
பாளையங்கோட்டை சிறைக்குச் செல்ல இருந்தனவா ??
கடத்தியவர் கைது ok.. 3 மாதத்திற்கு ஒருமுறை இதே போன்று news வருது. அப்போ இங்கே இவைகளை வாங்கும் பண முதலைகள் பற்றிய தகவல்கள் வருவதில்லையே
தாய்லாந்து போன்ற திருட்டு நாடுகளோடு நட்பாக இருக்கம் ஹை.