வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ராமேஸ்வரம் தனி பாராளுமன்ற தொகுதியாக அறிவிக்கும்வரை இப்பாலத்தை திறக்க விடமாட்டோம் என்று திராவிட மாடல் அரசு தீர்மானம் போட்டிருக்காமே
எவ்வளவு பேர் வயற்றெரிச்சல் கமெண்ட் அடிப்பதற்கு என்று விடியல் அரசிடம் சம்பளம் வாங்குறாங்கப்பா? நல்ல காசு பாக்கும் பொழப்புப்பா
ஸ்ஸ்ஸ்யப்பா வெயில் அதிகம்....
ஆண்டாண்டு காலமாய் இந்தியர்களை பிடித்த அழுக்கு எண்ணம் இது. ஒருத்தன் நல்ல உடை அணிந்தாலே பொறுக்காது. கேலி செய்வது. விவசாயின்னா அழுக்கு உடையில் இருக்கணும். கூலித்தொழிலாளி கிழிந்த பனியனுடன் இருக்கணும். லோடுமன் சட்டையில்லாமல் இருக்கணும். என்னய்யா எண்ணம் இது.
It is called brand value . Poor means they will live in slums and Old people will not wear shirt , children were with uncombed hair , looks dirty .
இந்த பாலத்தை சென்ற ஆண்டே திறக்க ஏற்பாடு நடந்தது. குறுக்கே பூந்து அதை கெடுத்தது மதுரை தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் உருப்படாத வெங்கடேசன். அவர்தான் கொள்ளை அடிக்கும் ஆட்டோ ஓட்டுநர்களிடம் பத்து லட்சம் லஞ்சம் வாங்கி கொண்டு இதை தடை செய்தார் என்று கேள்வி.
ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்க வேண்டும் போல் உள்ளதே!
இவுரு சொல்லி என்ப பிரயோஜனம்? இலங்கை வரும்போது ஜீ தலை காட்டினால் உண்டு. உலகப்.பிரச்சனைகளை தீர்க்கவே நேரமில்லை.
ரெண்டு வாரத்துல திறக்கலேன்னா .... யு வில் பி டிரான்ஸபார்ட் டு மணிப்பூர் .... கட்டி முடிச்சு ஒரு வருஷம் ஆகப்போகுது .... வெள்ளையும் சொள்ளையுமா வந்து இன்ஸ்பெக்ஷனாம் ...
பேனா நட்டுட்டாங்களா மெரினாவில்
அறிவு ஜீவி கமன்ட் போட வந்தாச்சு
மெரினாவில் பேனா வைக்கக் கூடாதுன்னு கேஸ் போட்டானுங்களே கேஸ முடிச்சானுங்களா? என்னாச்சு?