வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இலங்கை அடாவடித்தனம் செய்ததாக எப்படி ஒருதலைப்பட்சமாகச் சொல்லலாம்? நமது எல்லைக்குள் பிடித்திருந்தால், நமது பாதுகாப்புப் படை தடுத்து இருக்கும். நம் மீனவர்களது பேராசையால், எல்லை தாண்டியதால் ஏற்பட்ட தொல்லை இது. இவர்களுக்காக நமது நாட்டு வெளிவிவகாரத்துறை எத்தனை முறை பஞ்சாயத்து செய்யும். இவர்களுக்காக இனி வக்காலத்து வாங்கமாட்டோம் என அரசு உறுதியாகச் சொன்னால்தான் திருந்துவார்கள்.
மேலும் செய்திகள்
கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
4 hour(s) ago | 4
விஜயை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜ முயற்சி: சீமான்
5 hour(s) ago | 18
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
10 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
12 hour(s) ago | 3