வாசகர்கள் கருத்துகள் ( 5 )
அடுத்தாண்டு முதல் செயல்பட துவங்கும் அந்த ரூ. 110 கோடி புதிய மருத்துவமனையின் தரத்தை அடுத்த மழையின் போது நாம் பார்க்கத்தானே போகிறோம்.
எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சி.... பெருமழையின் போது இப்படி நான் சொல்வது குற்றம் தான். எந்த கட்சி ஆட்சியிலிருந்தாலும் நிலைமை இப்படி தான் இருக்கும்... ஆனால் திரு ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவர் பேசிய பேச்சு இப்படி நம்மை யோசிக்க வைக்கிறது
எழும்பூர் பிளாட்பாரத்தில் நீர் சூழ்ந்துள்ளது. அமைச்சர் அஷ்வினி வைணவருக்கு தெரிந்திருக்குமா?
இயற்கை குளிர்சாதனம்
மழையைக் கைது செய்தால் சரியாகிவிடும்.துக்ளக் ஆட்சியில் இது தான் நடக்கும்
மேலும் செய்திகள்
அரசு மருத்துவமனைகளில் போலீசார் தீவிர பாதுகாப்பு
16-Nov-2024