வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பழனி, திருப்பதி.. என ஊர் பெயர்களை வைக்க கூடாது. சாமி, முருகன் .. என கடவுள் துணை பெயர், பெயர்களை வைக்க கூடாது. ஸ். ஜ, .. என வடமொழி எழுத்துக்கள் அரசியல்வாதி பெயர்களை இருக்க கூடாது. எதை உணர்த்த ஆசைப்படுகிறார்கள். அதிகாரம் சரியான வர்கள் கையில் மட்டுமே இருக்க வேண்டும் என்பதையா?. தான் தோன்றித்தனமானவர்கள் கையில் கொடுத்தால் தண்டனை மக்களுக்கு தான்.
நீங்க தான் தாடி சொல்லி விட்டீர்களே? அம்மா ஏர்கனவே மறையந்து விட்டார்கள். உங்க டாடி தான் காஸாவில் தட்டு ஏந்தி கஷ்ட படுகிறார்கள். அதற்க்கு உதவ தானெ நீங்க்க இவ்வளவு கஷ்டப்பட்டு கூட்டம் கூட்டி குயோ முறையோ என்று அழுது புலம்புறீங்க. உங்க குடும்ப குஞ்சு குளுவான்களை தேர்தலில் நிறுத்த தகுந்த இடமாக தேர்ந்தெடுத்தேடுத்தீங்களா அப்பா? அப்புறம் யாரய்யாவாது வென்றவராகளை காவு கொடுக்க வேண்டியிருக்கும். யார் அந்த புண்ணிய வானோ? இந்திரா அம்மையார் அப்போது நாட்டில் எமெர்ஜெண்சி கொண்டு வந்தார்களெ அது இப்போது உள்ளவர்களுக்கு ஞ்யாபகமிருக்காது அல்லது இளம் வயதினருக்கு தெரியாது. நீங்க ஞ்யாபக படுத்துங்க.
அந்த ஆளு சொன்னது சரியா தப்பான்னு மட்டும் உண்மையா சொல்லுங்க. தெர்மோகோல் போட்டா தண்ணி ஆவி ஆகாதுன்னு நல்ல எண்ணத்தில் தான் போட்டாங்க. ஒரு வேலை சக்ஸஸ் ஆகி இருந்தா நாம் எல்லோரும் மூடிக்கிட்டு இருப்போம்.
தெர்மாகோல் மந்திரி மற்றும் விளக்கெண்ணெய் மந்திரி போன்ற அமைச்சர்கள் உள்ளனர் ஆனால் பயன் இல்லை
திமுகக்கு அதிமுக பரவாயில்லை என்பதே மக்கள் முடிவு