வாசகர்கள் கருத்துகள் ( 14 )
முன்னாள் பாரத பிரதமர் திரு சந்திரசேகர் அவர்கள் ஒரு கேள்வி எழுப்பினார் .அது இல்லாத வேலைக்கு இட ஒதுக்கீடு எதற்கு என்று கேட்டார் .இனி இட ஒதுக்கீடு பயன் தராது. தகுதி அடிப்படை என்பதை வைத்தால் அரசியல் வாதிகள் சிபாரிசு செய்ய முடியாது. அன்புமணியை போன்றவர்களுக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும் வன்னியர்களுக்கே 15% கொடுத்து விட்டால் மத்ர ஜாதிக்காரர்கள் எங்கே போவார்கள்?
நெற்றி பொட்டில் அடித்தது போல துல்லியமாக சொல்கிறார் . டாக்டர் னா சும்மாவா ?
நீ திறமை அற்றவன் என்பதால்தான் உன்னை மக்கள் தேர்தலில் தேர்வு செய்யவில்லை அன்புமணி உன்னடைய அப்பாவும் உன்னை ஒதுக்கி வைத்து இருக்கிறார்கள்
He is total waste.
இது அபாண்டமான பழி. நிர்வாகத்திறமை இல்லாமலா தமிழகம் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருக்கிறது ?
இதையே தான் உங்கப்பாவும் உன்னை பற்றி தினமும் சொல்லிகொண்டுள்ளார். என்ன செய்ய...?
உன் மேல உள்ள வழக்குகள் என்ன ஆச்சு
ஸ்டாலின் தன்னுடைய சொந்த காலில் நிற்கவே முடியாமல் தவிக்கிறார்.
பெத்த அப்பா பத்தி கவலை இல்லை தமிழ் மக்கள் பற்றி அக்கறை இல்லை... இவரால் இந்த ஊருக்கும் மக்களும் என்ன பயன்
எவ்வளவு சொன்னாலும் பகுத்தறியும் திறனுடைய மக்களுக்கு தான் புரியும் , அது இல்லாதவர்கள் ஸ்டாலின் போன்ற நெபொடிசா மன்னருக்குத்தான் ஒட்டு போடுவார்கள்
மண்புழுவுக்கும், பாஜகவுக்கும் கால் கழுகும் வெட்டி பீசு. சிபிஐ வசம் உள்ள கொள்ளை வழக்குக்கு பயந்து பாஜகவின் கால் நக்கும் அடிமை.