வாசகர்கள் கருத்துகள் ( 14 )
ஏதோ எழுதிக்கொடுக்கப்பட்டதை பேசிவிட்டார் நீங்க ஆண்ட பரம்பரை மன்னிச்சு விட்ருங்க
ஏதோ எழுதிக்கொடுக்கப்பட்டதை பேசிவிட்டார் நீங்க ஆண்ட பரம்பரை மன்னிச்சு விட்ருங்க
ஐயா இதோடு விட்டீர்களே!!
போங்கோ.நாங்களே பார்த்துக்கிறோம் சொல்லிவிட்டார்
அடுத்த கூட்டணி திமுக உடன் முடிவு.
ஊருக்குதான் உபதேசம் கட்சியில் மட்டும் குடும்பமே முக்கியம் அங்கு இந்த நீதியெல்லாம் கிடையாது
சமூக நீதி என்ற மாயையை அரசு வழங்கும் போது பல சமூகத்தை ஒடுக்கி, வாக்கு வங்கி சமூகத்தை வளர்க்கும் அரசியல் சாராத சமூக குழுக்கள் தானே நன்னெறி வளர்த்து முன்னேற முடியாது? சாதிவாரி இட ஒதுக்கீடு மூலம் பல சிறிய சமூகம் சிதையும் சாதி கட்சிகள் முழு காலமும் மக்களை சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதல்களை உருவாக்கி, வெற்றி பெறும்? அதிக ஓட்டு வெற்றியை தீர்மானிப்பது மூலம் பிறழ்வு அரசியல் கூட்டணி தவிர்க்க முடியாது
சமூக நீதி பற்றி பேச இங்கு யாருக்கும் அருகதை இல்லை
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் சமூக நீதி என்றால் என்ன
எல்லா மரங்களை வெட்டிவிட்டு,பசுமை நாடுண்ணு ஊரை ஏமாற்றுவது தான் சமூக நீதி
எல்லா மரங்களை வெட்டிவிட்டு,பசுமை நாடுண்ணு ஊரை ஏமாற்றுவது தான் சமூக நீதி
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிவிட்டு சமூக நீதி குறித்து பாமக,வுக்கு ஸ்டாலின் பாடம் நடத்தட்டும் சமூக நீதி செடிக்கு வெந்நீர் ஊற்றி அழிக்கும் ஸ்டாலினுக்கு சமூக நீதி குறித்து கவலை வேண்டாம் இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்
மேலும் செய்திகள்
சத்யபிரதா சாகு உள்ளிட்ட 9 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
3 hour(s) ago
தி.மு.க., மகளிர் மாநாடு நடந்த இடத்தில் கடும் சுகாதார சீர்கேடு
4 hour(s) ago | 14
திமுக கூட்டணியில் புகைச்சல்: இபிஎஸ் பேச்சு
5 hour(s) ago | 4